மிக்க
மகிழ்ச்சி. மனித நேயம் மிக்க செயல். ஆனால் ஜெர்மனி எச்சரிக்கையாக இருக்க
வேண்டும். அகதிகள் என்ற அளவில் மட்டும் இவர்களை ஏற்று பாதுகாக்க வேண்டும்.
மிக முக்கியமாக இவர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை கொடுக்க வேண்டும்.
சிரியாவில் நிலைமை சீரான பிறகு திருப்பி அனுப்பி விடுங்கள். ஆனால்
ஜெர்மானிய குடியுரிமையை மட்டும் வழங்கி விடாதீர்கள். வழங்கி விட்டால் இன்று
மத சார்பற்ற ஜெர்மனி நாளை இஸ்லாமியக்க படும்.
சிலுவை போர்களால் பெற்று தர முடியாத இஸ்லாமிய ஐரோப்பாவை , இது சுலபத்தில் பெற்று விடும். கொஞ்சம் யோசித்து பார்த்தால், இது எங்கோ யாரோ மிக திட்டமிட்டு செய்கிறார்கள். ஒரு இஸ்லாமிய நாட்டில் உள் நாட்டு கலவரத்தை ஏற்படுத்துதல். மக்களை துரத்தி விடுதல். மற்ற இஸ்லாமிய தேசங்கள் இவர்களை ஏற்க மறுத்தல், சொல்லி வைத்தார் போல், இந்த மக்கள் எல்லாம் ஐரோப்பிய தேசங்களில் தஞ்சம் புகுதல்.
சிலுவை போர்களால் பெற்று தர முடியாத இஸ்லாமிய ஐரோப்பாவை , இது சுலபத்தில் பெற்று விடும். கொஞ்சம் யோசித்து பார்த்தால், இது எங்கோ யாரோ மிக திட்டமிட்டு செய்கிறார்கள். ஒரு இஸ்லாமிய நாட்டில் உள் நாட்டு கலவரத்தை ஏற்படுத்துதல். மக்களை துரத்தி விடுதல். மற்ற இஸ்லாமிய தேசங்கள் இவர்களை ஏற்க மறுத்தல், சொல்லி வைத்தார் போல், இந்த மக்கள் எல்லாம் ஐரோப்பிய தேசங்களில் தஞ்சம் புகுதல்.
ஒரு ஐரோப்பிய
தேசம் இந்த மக்களை ஏற்ற உடன், மற்ற இஸ்லாமிய தேசங்கள் அந்த அகதிகளுக்கான
மறு வாழ்வு பணத்தை கொடுத்தல். இது மிக கோர்வையான நிகழ்வு. நூல் பிடித்து
கொண்டு போகிறது.
இது மிக சரியாக திட்டமிட்டு, கிறிஸ்தவர்களின் ஐரோப்பாவில் , இஸ்லாமிய குடியிருப்பை ஏற்படுத்தி விடுகிறது. மக்கள் தொகை பெருக்கம் என்ற ஒரே விஷயம், மிக சுலபமாக இஸ்லாத்தை அங்கே பெரும்பான்மை பெற செய்து விடும்.
அப்புறம் என்ன தஞ்சம் கேட்டு வந்த கூட்டம், அந்த தேசத்தில் பல தலைமுறை தொட்டு வாழ்ந்த கூட்டத்தை அடித்து விரட்டி, அவர்கள் கலாசாரத்தை அழித்து, அதை இஸ்லாமிய தேசமாக மாற்றும். இது கதை அல்ல. வரலாறு. மீண்டும் அந்த வரலாறு நிகழ்த்த பட கூடிய அபாயத்தை ஐரோப்பா எதிர் நோக்கி இருக்கிறது,.
உலக வல்லரசுகளான அமெரிக்கா, ரஷ்யா , சீனா என்ற தேசம் இல்லாது போய் இருந்தால் , என்றோ ஐரோப்பா ஆக்கிரமிக்க பட்டு இருக்கும். முதல் இரண்டும் மத வெளிப்படை தன்மை கடைபிடிக்க பட்டாலும் , இரண்டும் கிறிஸ்தவ ஆளுகைக்கு உட்பட்டவை. இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல் பற்றிய அச்சம் ரோம் வரை படர்ந்து இருக்கிறது என்பது சர்வ நிச்சயம்.
இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மீதான தாக்குதலை வல்லரசுகள் செய்ய வேண்டும் என்ற அழுத்தம் ரோமில் இருந்து கூட வந்து இருக்கலாம். யார் கண்டது.
ஐரோப்பாவில் இஸ்லாமிய அகதிகள் தஞ்சம் புகுவது,கண்டிப்பாக ரோமிற்கு நல்ல செய்தி அல்ல.
சிலுவை போர்கள் என்றும் சீக்கிரம் முடிவதில்லை.
இது மிக சரியாக திட்டமிட்டு, கிறிஸ்தவர்களின் ஐரோப்பாவில் , இஸ்லாமிய குடியிருப்பை ஏற்படுத்தி விடுகிறது. மக்கள் தொகை பெருக்கம் என்ற ஒரே விஷயம், மிக சுலபமாக இஸ்லாத்தை அங்கே பெரும்பான்மை பெற செய்து விடும்.
அப்புறம் என்ன தஞ்சம் கேட்டு வந்த கூட்டம், அந்த தேசத்தில் பல தலைமுறை தொட்டு வாழ்ந்த கூட்டத்தை அடித்து விரட்டி, அவர்கள் கலாசாரத்தை அழித்து, அதை இஸ்லாமிய தேசமாக மாற்றும். இது கதை அல்ல. வரலாறு. மீண்டும் அந்த வரலாறு நிகழ்த்த பட கூடிய அபாயத்தை ஐரோப்பா எதிர் நோக்கி இருக்கிறது,.
உலக வல்லரசுகளான அமெரிக்கா, ரஷ்யா , சீனா என்ற தேசம் இல்லாது போய் இருந்தால் , என்றோ ஐரோப்பா ஆக்கிரமிக்க பட்டு இருக்கும். முதல் இரண்டும் மத வெளிப்படை தன்மை கடைபிடிக்க பட்டாலும் , இரண்டும் கிறிஸ்தவ ஆளுகைக்கு உட்பட்டவை. இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல் பற்றிய அச்சம் ரோம் வரை படர்ந்து இருக்கிறது என்பது சர்வ நிச்சயம்.
இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மீதான தாக்குதலை வல்லரசுகள் செய்ய வேண்டும் என்ற அழுத்தம் ரோமில் இருந்து கூட வந்து இருக்கலாம். யார் கண்டது.
ஐரோப்பாவில் இஸ்லாமிய அகதிகள் தஞ்சம் புகுவது,கண்டிப்பாக ரோமிற்கு நல்ல செய்தி அல்ல.
சிலுவை போர்கள் என்றும் சீக்கிரம் முடிவதில்லை.
0:04/1:02
21,830,646 Views
BBC News uploaded a new video: #MigrantCrisis.
"Welcome to Germany" - People applaud and greet migrants with gifts as they arrive in Munich
#DesperateJourneys
Live updates: http://bbc.in/1LQprLQ
#DesperateJourneys
Live updates: http://bbc.in/1LQprLQ