Thursday, December 25, 2014

ஹிந்து மதத்தின் மீது விஷத்தை கக்கும் ஆனந்த விகடன்

எப்போதும் ஹிந்து மதத்தின் மீது விஷத்தை கக்கும் ananda vikatan - ஆனந்த விகடன்  வழக்கம் போல்  இந்த முறையும் கக்கி உள்ளது. அமைதியாக இருக்கும் தமிழகத்தில் என்னமோ ஹிந்து மத அமைப்பால் மட்டும் தான் ஊறு வந்தது போல் எழுதி இருக்கிறது. கோயம்புத்தூர் குண்டு வெடிப்பும, மண்டைக்காடு கலவரமும் விகடன் குழுமத்திற்கு மறந்து விட்டது போலும், தொடர்ச்சியாக ஹிந்து மத அமைப்பின் தலைவர்கள் கொல்ல பட்டதும் என்ன உட் கட்சி சண்டையிலா?

ராஜராஜ சோழன் என்ன விகடன் வீட்டு சொத்தா அல்லது தமிழ் தேசிய அமைப்பின் சொத்தா?,  தமிழ் மன்னனுக்கு விழா எடுக்க ஒருவருக்கும் துப்பில்லை , ஆர் ஸ் ஸ் எடுத்தால் , அவர்கள் எடுத்த நோக்கத்தை கொச்சைபடுத்தி எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்.

தருண் விஜய் ஆட்சியில் இல்லாத போதே , தமிழ் மொழியின் பெருமை பற்றி பேசிக் கொண்டு இருந்தார். என்னமோ இப்பொழுது தான் பேசுவது போல் விகடன் எழுதிக் கொண்டு உள்ளது.

எங்கோ எடுத்த படத்திற்கு, இங்கே உள்ள அமெரிக்க தூதரகத்தை , இஸ்லாமிய அமைப்புகள் தாக்கிய போது, அதை கண்டித்த தினமணி பத்திரிகை மிரட்டப்பட்டது. விகடன் மௌனம் சாதித்தது. எங்கே போனது வீரம்.

ஆர் ஸ் ஸ் -ன் ஊர்வலத்தை நீதிமன்றம் அனுமதித்த பிறகும்,காவல் துறை தடுத்தது தவறு அல்லவா, விகடன் ஒரு வார்த்தை கூட தவறு என்று எழுத வில்லை. அப்பொதும் மௌனம்.

எப்பொதும் ஹிந்து மதத்தையும், அதன் அமைப்புகளையும் விமர்சிப்பது   என்றால் , விகடனிற்கு வீரம் வந்து விடும்.

ஹிந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவத்திற்கும் , இஸ்லாமியவிற்கும் இதனால் வரை மாறிக் கொண்டு இருந்தது என்பது தானாக நடைபெற்ற செயல் போலவும், மற்ற மதங்களில் இருந்து ஹிந்து மதம் திரும்புதல் , கட்டாய படுத்த நிகழ்வு போல் விகடன் எழுதுகிறது.

சுனாமியின் மீது நடைபெற்ற மத மாற்ற முயற்சிகள் எதுவும் விகடனுக்கு தெரியாது போலும்.

தவறு என்றால் யார் செய்தாலும் தவறு தான். விகடனுக்கு ஹிந்து மதம் மட்டும் தவறு செய்யும் என்று முடிவு செய்து கொண்டு உள்ளது போலும்.

இவ்வளவு துவேஷம் ஹிந்து மதத்தின் மீது வைத்து இருக்கும் , விகடன் எதற்காக Sakthi Vikatan  நடத்துகிறது.  வியாபாரம் செய்ய ஹிந்துக்கள் வேண்டும் அல்லவா.

இந்த விசயத்தில் @குமுதம் ஜோதிடம் - Kumudam Jothidam எப்பொதும் ஹிந்து மதத்திற்கு ஆதரவாக உள்ளது. எந்த மதம் தவறு செய்தாலும் தவறு என்று சொல்கிறது. மத மாற்றத்தை எதிர்த்து எழுதுகிறது.

சிறு வயது முதல் விகடன் படித்து வந்து இருக்கின்றேன். ஆனால் கடந்த சில வருடங்களாக விகடன் ஹிந்து மதம் என்றாலே தவறான எண்ணம் வரும் படி எழுதி கொண்டு உள்ளது. விமர்சனம் தவறு இல்லை. ஆனால் தொடர்ந்து ஒரு மதத்தையும் , அதன் அமைப்புகளையும் மட்டும் குறி வைத்து விமர்சனம் செய்து கொண்டு இருந்தால, இவர்களின் நோக்கம் பற்றி சந்தேகம் எழுகிறது.

ஹிந்துக்கள் தான் முடிவ செய்ய வேண்டும், எந்த இதழுக்கு நாம் ஆதரவு தர வேண்டும் என்று. நம்முடைய ஆதரவில் ஆன்மிக இதழ் நடத்தி வருமானம் சேர்த்து கொண்டு , எப்போதும் நம் மதத்தையும் , நம் மதத்திற்கு துணை நிற்கும் அமைப்புகளை மட்டும் எப்போதும் விமர்சித்து கொண்டு இருக்கும் இதழுக்கு ஆதரவு அளிப்பதா , அல்லது யார் தவறு செய்தாலும் தவறு என்று சொல்லும் இதழுக்கு ஆதரவு அளிப்பதா?

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=102037

கிறிஸ்தவ நண்பரின் மனைவி என் மீது கோபம்

எனது மத மாற்றம் பற்றிய பதிவை கண்டு ஒரு கிறிஸ்தவ நண்பர் மிகவும் வருத்தப்பட்டார். அவரின் மனைவி என் மீது கோபம் கொண்டு உள்ளார் என்று தெரிவித்தார். என்னுடனான நட்பை துண்டிக்கும் படி அவரின் மனைவி அவரை வலியுறுத்தினார் என்று கவலை தெரிவித்தார்.
ஹிந்து மதத்தை தவிர மற்ற மதங்கள் கோழைகள் என்று குறிப்பிட்டது தன்னை மிகவும் காயப்படுத்தி உள்ளதாக வேதனை தெரிவித்தார். நான் இதுவரை இறைமகனாரை பற்றியோ, நபியை பற்றியோ எனது எந்த பதிவிலும் இதுவரை இழிவாக எழுத வில்லை. அப்படி எழுதி இருந்தால் அவர்கள் வருத்தப்படலாம்.
எல்லா மதங்களும் ஏதாவது ஒரு கால கட்டத்தில் மிக பெரிய தவறுகளை செய்து இருக்கிறது. ஹிந்து மதம் நடந்த தவறுகளை ஒப்பு கொண்டு உள்ளது. இதுவரை நான் அறிந்த வேற்று மதத்தினர் ஒருவர் கூட , ஆமாம் எங்கள் மதத்திலும் தவறுகள் இருந்தது என்று இதுவரை சொன்னதே கிடையாது. ஹிந்து மதத்தில் இடைச் செருகலாக வந்த பிறப்பை வைத்து நிகழ்ந்த தீண்டாமை பற்றி கவலைப்பட்ட வேற்று மதத்தினர் தான் அதிகம்.
உங்களுக்கு ஏன் அந்த கவலை. உங்கள் மதத்திலே ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கும்போது , ஏன் எங்கள் மதத்தை பற்றி பேசுகிறீர்கள். சாதி பிரிவனை வைத்து இருக்கீர்கள், வேறு வேறு பிரிவாய் பிரிந்து நிற்கீர்கள், பல பேருக்கு உருவ சிலை வைத்து வழிபாடு செய்கீர்கள். தமிழகத்தில் மன்னர்கள் காலம் தொட்டு வழங்கபட்ட தமிழ் பெயர்களை , உங்கள் ஆங்கிலே பெயர்களை கொண்டு அழித்து கொண்டு இருக்கீர்கள்.
கோவிலுக்கு செல்லும் எங்கள் மக்கள், உங்கள் சர்ச்சிற்கும் வந்து இறைமகனரை வழிபட்டு எங்கும் நிறையும் இறை என்ற தத்துவத்தை , சகோதரா தனமாக சொல்ல முற்படும் போது, அந்த கள்ளம் கபடம் அற்ற எங்கள் ஹிந்து மக்களை உங்கள் மதத்திற்கு மாற்ற உங்கள் சர்ச்சுகள் சதி செய்து முயற்சி செய்து கொண்டு இருப்பது
உங்களுக்கு தவறாக தெரியவில்லையா.?
எல்லா இடத்திலும் இறைவனை கண்ட மக்களை , உங்கள் மதத்திற்கு மாற்றி, சர்ச்சில் மட்டும் இறைவன் இருப்பான் என்று குறுகிய மனப்பான்மையை பதிய செய்கீர்கள். நமது தமிழ் மன்னர்களின் வரலாறு சுவடுகளை சுமந்து நிற்கும் கோவில்கள் அருகிலே சர்ச் கட்டி, மக்களை மதம் மாற்றி, மெல்ல அந்த கோவிலுக்கு மக்கள் வருகையை தடுத்து, அந்த கோவில்களை கொல்கீர்கள். நமது சரித்திரதை சவ குழியில் தள்ளி கொண்டு உள்ளீர்கள். இது எத்தனை மக்களை காயபடுத்தி இருக்கும். எங்கள் வலி உங்களுக்கு என்றாவது புரிந்தது உண்டா?
இயேசு ஒருவரே கடவுள் என்று , ராமரையும், சிவனையும், இழிவுபடுத்தி பதிவு போடும், உங்கள் மத மக்களை என்றாவது கடிந்தது உண்டா?
ஹிந்து மதம் எப்போதும் அடுத்த மதத்தை பற்றி கவலை பட்டது இல்லை. நீங்கள் ஹிந்து மதத்தை பற்றி பேசுவதானால் தான், உங்களை பற்றி நாங்கள் பதிவு போட வேண்டி இருக்கிறது. உங்கள் மதங்கள் எங்கள் மதத்தை பற்றி விமர்சனம் செய்கிறது, அதை முதலில் தடுங்கள், பின்பு எங்களிடம் வாருங்கள்.
மனசாட்சியின் படி யோசியுங்கள். உங்களுக்கே தெளிவு பிறக்கும்.

பெஷாவர் பள்ளியில் 141 பேரை வெறித்தனமாகக் கொன்ற நிகழ்வு

உண்மையில் மிக வருத்தமாக இருக்கிறது. அறிவை ஆயுதமாக கொள்வதற்கு அறிவின் ஆலயமான பள்ளிக்கு சென்றவர்களை, மூடத்தனத்தை ஆயுதமாக கொண்ட ஒரு மிருக கூட்டம் வேட்டையாடி இருக்கிறது. . நடந்தது மன்னிக்க முடியாத குற்றம். குழந்தைகளை பறிகொடுத்து விட்டு, ஆவேசமாக மீடியாக்களிடம் பேசி கொண்டு இருந்து பெற்றவர்களை யாரால ஆறுதல் படுத்த முடியும் என்று தெரியவில்லை.
எப்படி தலிபான் , இந்த செயலை செய்ய முடிந்தது என்று யோசித்தால் அதன் பின்னே பாகிஸ்தான் ராணுவும், மதமும் இருந்தது என்பது உண்மை.
பாரத தேசத்தில் இதே மாதிரியான பல நிகழ்வுகளை பாகிஸ்தான் இராணுவம் நடத்தியது என்பது எல்லோரும் அறிந்தது. பாகிஸ்தான் மக்களுக்கும் தெரியும். என் தாய் தேசம் இந்த வலியை பல காலமாக தாங்கி கொண்டு உள்ளது. இன்று நம்மில் யாருக்கும் இது சந்தோஷமான செய்தி இல்லை. யார் வீட்டு குழந்தைகள் ஆனால் என்ன, குற்றமற்ற குழந்தைகளை குதறும் வெறிநாய்ளை கண்டால் , அடித்து கொல்லும் மன நிலை எல்லோரிடமும் வர வேண்டும்.
இந்திய பேரரசை அழிப்பதற்கு என்ற ஒற்றை குறிக்கோளுடன் செயல்பட்டு, மத அடிப்படை வாதிகளை ஊக்குவித்து , இந்திய பேரரசின் பாதுகாப்பு படைகளுடன் நேரிடையான போரில் வெல்ல முடியமால் , இந்திய பேரரசின் குடிமக்களை பேடித்தனமான , குண்டு வைத்து கொன்ற பாகிஸ்தான் இராணுவம், தன் வீட்டு குழந்தைகளை , அதே போன்ற பேடித்தனமான தாக்குதலில் பறி கொடுத்து உள்ளது.
இதில் இருந்து பாகிஸ்தான் இராணுவம் பாடம் படிக்குமா என்றால் , இல்லை என்பதே உண்மை. பெற்ற குழந்தைகளையும் , பெற்ற தாயையும் விட , இறைவனே பெரியவன் என்பதை மத கருத்தாக வைத்து கொண்டு செயல் படும் பாகிஸ்தான் அரசின் அதிகார பூர்வமான தீவீரவாத இயக்கமான பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து அறிவை எதிர் பார்க்க முடியாது.
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும், என்று சிலப்பதிகாரம் சுட்டுகிறது. இங்கே பாகிஸ்தான் இராணுவத்தின் ஊழ்வினை அவர்கள் வீட்டு குழந்தைகளின் வழியாக உதிரமாக ஓடி இருக்கிறது.
.
இறைவனின் நிழலில் இளைப்பாறும் அந்த இளம் தளிர்களுக்கு , இறைவன் இறை சாந்தத்தை தரட்டும். வன்முறை இல்லா வளம் இந்த உலகம் எங்கும் பரவட்டும்!!

http://tamil.oneindia.com/news/international/peshawar-attack-132-children-among-141-killed-7-taliban-gunmen-dead-217146.html

கிறிஸ்துமஸ் அன்று பிஜேபி வாஜ்பாயின் நல்லாட்சி தினம்

முதலில் கிறிஸ்துமஸ் அன்று பிஜேபி வாஜ்பாயின் நல்லாட்சி  தினத்தை கொண்டாட நினைத்தது முதல் தவறு. என்னை பொறுத்தவரை இது தேவை இல்லாத ஒன்று. கண்டிப்பாக இது கிறிஸ்தவர்கள் மனதில் அச்சத்தையும், ஆத்திரத்தையும் எழுப்பி இருக்கும் என்பது புரிந்து கொள்ள கூடிய ஒன்று.

கிருஸ்துமஸ் தினத்தை விவாத பொருள் ஆக்குவது மிக மிக கண்டனத்திற்கு உரியது.

அவர்கள் புனிதமாக கருதும் ஒரு தினத்தை சர்ச்சை உள்ளாக்கவது மிக தவறு. இது கண்டிப்பாக தவிர்க்க பட்டு இருக்க வேண்டும். இயேசு அந்த தேதியில் தான் பிறந்தாரா என்று சில முக நூல் அன்பர்கள் ஆராய்ச்சியில் இறங்குவது தேவை அற்றது. அவர்கள் நம்புகிறார்கள் , நாம் அதை மதிக்க கற்று கொள்ள வேண்டும்.

நம்மிடம் வந்து எந்த கிறிஸ்தவ மத மாற்றியாவது , இயேசுவை விற்க முயன்றால் , அப்போது அதை பார்த்து கொள்ளலாம்.

இது ஒரு புறம் இருக்க, எப்போதும் பிஜேபி யின் மீது மண் வாரி தூற்றும்  சில பத்திரிகைகள் , கிறிஸ்துமஸ் தினத்தன்று விடுமுறை ரத்து என்ற கதையை கிளப்பி விட்டது. ஆனால் மத்திய அரசின் சுற்றறிக்கை மிக தெளிவாக விடுமுறை ரத்து என்று சொல்ல வில்லை. குழந்தைகள் கட்டாயமாக வர வேண்டும் என்றும் சொல்ல வில்லை.

இஸ்லாத்தை விட மத மாற்றத்தில் மிக மிக தீவீரமாக இருக்கும் கிறிஸ்தவ மத மாற்றிகள் இந்த மாதிரி விஷயத்தை கண்டிப்பாக கிறிஸ்தவர்கள் மத்தியில் ஆழமாக பதிய வைப்பார்கள். எப்போதும் சர்ச் என்ன சொல்கிறதோ அதன் படி வாக்கு அளிக்க நினைக்கும் பெரும்பாலான கிறிஸ்தவர்களுக்கு , சர்ச் என்ன சொல்லும் என்று மிக தெளிவாக தெரியும்.

அதன் பாதிப்பு அடுத்த  தேர்தலில் மிக தெளிவாக தெரியும். கன்னியாகுமரியில் காங்கிரஸ் எப்போதும் பெரும் வாக்குகள் பெறும்,வரும் தேர்தலில் கண்டிப்பாக அதன் எண்ணிக்கை கூடும்.  பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.

http://tamil.oneindia.com/news/india/smriti-irani-slams-media-report-says-christmas-is-holiday-217026.html

"எனது இந்தியா"- S.ராமகிருஷ்ணன்-விகடன் பதிப்பகம்-புத்தகம்

"எனது இந்தியா"- S.ராமகிருஷ்ணன்-விகடன் பதிப்பகம்.
புதிய புத்தங்களை எப்போதும் படிக்க சொல்லி ஊக்குவிக்கும், தந்தை இந்த புத்தகத்தை படிக்க சொன்னார். புத்தகம் நல்ல நண்பன். அறியப்படாத பல வரலாற்று தகவல்கள் இதில் பதியப்பட்டு உள்ளன. வரலாற்றை வார்த்தையில் கொண்டு வருவது எளிது அல்ல. வரிக்கு வரிக்கு சான்றுகளை தேடி அலைந்து , அதை தொகுத்து தருவது ஒரு கலை. அதை சிறப்பாக ஆசிரியர் செய்து உள்ளார்.
சிற்சில குறைபாடு இருந்தாலும், இந்த தாய் தேசம் உயர்வானது என்பதில் பெரு நம்பிக்கை கொள்வர்களை இந்த புத்தகம் கண்டிப்பாக ஈர்க்கும்.
சூரியன் மறையாத நாடு , என்ற பெருமை பேசி திரிந்த இங்கிலாந்து என்ற தேசம், இந்தியர்கள் போட்ட பிச்சை காசில் எவ்வாறு வாழ்ந்தது என்பதை கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் சொல்கிறது.
இந்திய பழங்குடியினரை ஆங்கிலேயர்கள் கொன்றது ஆகட்டும், சென்னையில் உள்ள ஜஸ் ஹவுஸ் ஆகட்டும் , ஒரு பக்கம் நம்மை கோபபடுத்தி, மறுபக்கம் நம்மின் அறிவின் வாசல்களை திறந்து சரித்திரத்தை காண வைக்கிறார்.
அதே நேரத்தில் தீண்டாமை என்பது எப்படி செல்லரித்து கிடந்தது என்பதையும் சுட்டிக் காட்ட தவற வில்லை.
நம் தேசத்தின் வரலாற்றை அறிந்து கொள்வது வீண் வேலை என்று நம்மில் பலர் நினைக்க தொடங்கி உள்ளனர். அது தவறு.
சரித்திரம் எப்பொதும் நமக்கு பல சவால்களை விட்டு செல்கிறது.
நாம் சரியாய் இருந்து நாட்களையும், தவறாய் இருந்த நாட்களையும் நம்மிடம் நினைவுபடுத்தி , நிகழ் காலத்தில் நம்மை வழி நடத்தி , எதிர் காலத்தில் நாம் நிலைத்து நிற்பதற்கு வழி சொல்லும் குருவாய் அமைகிறது.
கடந்த காலத்தில் இந்தியா என்ற என் தாய் தேசம் , கடந்து வந்த பாதைகளில் இருந்த கொடூரத்தை படிக்கும் போது, எல்லாவற்றையும் தகர்த்து எறிந்து , மீண்டும் இந்த உலக அரங்கில் கம்பீரமாய் எழுந்து நிற்கும் பாரதத்தை காணும்போது , உள்ளம் நம்மை அறியாமல் "எனது இந்தியா" என்று உவகை கொண்டு கூக்குரல் கொள்கிறது என்பதே படித்து முடித்து பின்பு மனதில் எழும் உணர்வு.
முடிந்தால் வாங்கி படித்து பாருங்கள்!!

சில கிராமத்தில் இஸ்லாம் பெரும்பான்மை பெற்றால்?

இதை தான் நான் திரும்ப திரும்ப சொல்வது. இங்கே சில கிராமத்தில் இஸ்லாம் பெரும்பான்மை பெற்றாலே, ஹிந்துக்களுக்கு இந்த கதி என்றால், இந்த தேசத்தில் இவர்கள் பெரும்பான்மை பெற்றால் என்ன நடக்கும் என்பதை நினைத்தாலே அச்சமாக இருக்கிறது.
நல்ல இஸ்லாமியர்கள் இருப்பார்கள் , அடிப்படைவாதிகளை தடுப்பார்கள், நம்மை காப்பார்கள் என்பது , ஒரு வகையில் உண்மையில் என்றாலும், மதம் என்ற முன்னுரிமை வரும் போது, பெரும்பாலும் அவர்கள் ஊமையாகி விடுவார்கள் , அல்லது ஊமையாக்க படுவார்கள் என்பதே இந்த தேசத்தின் ரத்த வரலாற்றில் இருந்து நாம் அறிந்த பாடம்.
இந்த தேசத்தில் ஹிந்துக்கள் பெரும்பான்மை தகர்க்க படும் என்றால், அத்தோடு பாரதம் என்ற தேசம் புதைக்கப்பட்டு விடும் . ஒரு மணி நேரத்திற்கு மட்டும் தீபவாளி கொண்டாட அனுமதி அளிக்கும் அரபு தேசம் போன்ற நிலையில் நாம் வாழ நேரிடும். சொல்லப் போனால் அதுவும் கூட இருக்காது
ஒரு மணி நேரத்திற்கு அரபு நாடுகள் இன்று இந்துக்கள் பண்டிகையை கொண்டாட அனுமதிக்க காரணம் , தாய் தேசமான பாரதம் ஹிந்து மக்களை பெரும்பான்மை கொண்டது, அவர்கள் வர்த்தகம் நலன் கருதி அரபு தேசங்கள் இன்று பெருந்தன்மை காட்டுகிறது.
தாய் தேசத்தில் ஹிந்துக்களின் பெரும்பான்மை வீழ்த்தப்பட்டால், உலகில் எந்த இடத்திலும் ஹிந்துக்களுக்கு என்று பேச ஆள் இருக்காது.
ஒற்றை குழந்தை என ஹிந்துக்கள் மக்கள் தொகை பெருக்கத்தின் கட்டுப்பாட்டிற்கு துணை நிற்க, இன்னோர் மதமோ , மக்கள் தொகை பெருக்கத்தின் மூலம் அதிரடியாக பெரும்பான்மையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
இது எல்லாம் ஒரு பிரச்சினையா என்று நாம் யோசித்தால், எதிர்காலத்தில் நம் பேரன்களும், பேத்திகளும் , வாழ்வதற்கு அவர்களுக்கு என்று ஒரு தேசம் இருக்காது. இஸ்லாமை ஆளுமை மதமாக கொண்ட எந்த தேசத்திலும் எந்த கால கட்டத்திலும் , பிற மதங்களின் மக்கள் ஜீவித்து வாழ்ந்ததாக எந்த கடந்த கால, நிகழ் கால வரலாறும் இல்லை என்பதே காலம் நமக்கு சுட்டி காட்டும் உண்மை.
நட்பாய் இருப்போம் தவறு இல்லை, ஆனால் நம்முடைய நடுநிலை நம்மை நடு வீதியில் நிறுத்தி விட போகிறதா என்பதை நம் நினைவில் நிறுத்த வேண்டும்.
நாடு இன்றி அலைந்த யூதர்களின் வலிகளை எழுதிய வரலாற்றின் பேனா அடுத்த இனத்தின் பெயரை எழுதக் காத்து கொண்டு இருக்கிறது,
அது ஹிந்து என்று எழுதி விடாமல் தடுக்கும் வல்லமையை நம் ஹிந்துக்கள் பெற்று இருக்கோமா என்பதே என் வினா?

மத மாற்றத்தை பற்றி முதல் முறை கிறிஸ்தவ மத மாற்றிகள் . இஸ்லாமிய மத மாற்றிகள் கவலை படுகிறார்கள்

உண்மையில் பெரு மகிழ்ச்சியாக இருக்கிறது. மத மாற்றத்தை பற்றி முதல் முறை கிறிஸ்தவ மத மாற்றிகள் . இஸ்லாமிய மத மாற்றிகள் கவலை படுகிறார்கள். அதற்கு என்று எல்லா மீடியாக்களும் விவாதம் நடத்து கிறார்கள். மத மாற்றத்தை தடுக்க வேண்டும், ஆனால் கட்டாய மத மாற்றம் தடுக்க சட்டம் கொண்டு வர கூடாது. என்ன கதை இது?. ஹிந்துக்கள் மற்ற மதத்திற்கு மாற்றப்படும் போது, வராத கவலை , இன்று மட்டும் எப்படி வந்தது.
இமயம் டிவியிலும் சரி, சன் டிவியிலும், தந்தி டிவியிலும், கேப்டன் டிவியிலும், நியூஸ் x டிவியிலும் பேசிய அரபிய ஆபிரகாம அடிமை கூட்டம், தீண்டாமை என்றஅடிமை முறையின் ஒரே காரணத்தினால் தான் மத மாற்றம் நடந்தது என்று வாய் கூசாமல் சொல்லி கொண்டு இருந்தார்கள்.
ஹிந்து மதம் தைரியமாக சொன்னது, தீண்டாமை என்ற இடை செருகலை , ஹிந்து மதம் ஏற்று கொள்ள வில்லை. அதன் பாதிப்பு சமுகத்தில் இருந்தது, அது களையப்பட வேண்டும் என்று சொன்னது. தவறை தவறு என்று ஒத்துக்கொண்ட ஒரே மதம் ஹிந்து மதம்.
மற்ற மதங்கள் கோழைகள். சமகாலத்தில் இஸ்லாமிய தேசத்தை வன்முறை மூலம் உருவாக்கி கொண்டு இருக்கும் ஒரு அமைப்பு , பெண்களை அடிமைகளாக பிடித்து விற்பனை செய்ததை கண்டு உலகமே அதிர்ந்தது. இந்திய கோவில்களை கொள்ளை அடித்து திருடி , மக்களை கொன்று , அதில் அரபியாவில் தன் வயிறு வளர்த்த வளர்த்த மதம் , இன்று தன்னை அன்பு மதம் என்று சொல்கிறது. ஜீசயா என்று ஹிந்துக்கள் மீது மட்டும் அதிக வரி விதித்த வரலாறு பதிய பட்டு இருக்கிறது. தன் இறைவனை விற்பனை செய்ய மனிதர்களின் வயிற்றில் அடித்த மத கூட்டம் அல்லவா நீங்கள்.
இதை நான் சொல்ல வில்லை, கூகிள் அடித்துப் பாருங்கள். பல இஸ்லாமிய வரலாற்று ஆராயச்சியாளர்களே, இவர்கள் மதத்தின் பெயரால் இந்தியாவில் ஹிந்துக்கள் மீது நடத்திய கோர தாண்டவத்தை பற்றி வருத்த பட்டு பதிவு செய்து உள்ளார்கள்.
கிறிஸ்தவ மதம், கருப்பு நிறத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக, இலட்சகணக்கான அடிமைகளை கொடுமைப்படுத்தி கொன்றது. சர்வ வல்லமை பொருந்திய கிறிஸ்தவர்களின் போப் ஆண்டவர்களால் கூட , கருப்பு நிற அடிமைகள் மீதான தாக்குதல்களையும், யூதர்களின் மீதான கொலை வெறியாட்டதையும் தடுத்து நிறுத்த முடியாமல் போனது ஏன்.
கறுப்பர்களுக்கு என்று தனி சர்ச் , கருப்பு இயேசு , (black jesus) என்று வரலாற்றில் கிறிஸ்தவத்தின் வெள்ளை நிற மக்கள் காட்டிய கொடூர தனம் பதிந்து இருப்பது மறந்து விட்டதா? இந்தியாவில் கருணை முகம் காட்டும் கிறிஸ்தவம் , ஆப்ரிக்கா நாடுகளில் கொடூரமான முகம் காட்டியது எதனால்?
இமயம் டிவியில் பேசிய ஒரு இழிபிறப்பு , கிறித்தவர்கள் இந்தியாவில் வந்ததால் தான் கல்வி வந்தது , மருத்தவம் வந்தது. அட ஆபிரகாம அடிமையே , என் முன்னோர்களிடம் கொள்ளை அடித்து, பிடுங்கி தின்ற காசில் , இங்கிலாந்து என்ற தேசம் வயிறு வளர்த்தது. ஆங்கிலயேன் கிறிஸ்தவன் என்ற ஒரே காரணத்திற்காக, அவனே ஆளட்டும் என்று, என் பாட்டன், முப்பாட்டன் குருதி சிந்தி சுதந்திர போராட்டம் நடத்தி கொண்டு இருந்த போது, விலகி இருந்து குளிர் காய்ந்து கொண்டு இருந்து விட்டு , இன்று அவனுக்கு மீண்டும் பல்லக்கு தூக்கி திரிகிறாய்? வெக்கமாக இல்லை உனக்கு?
இதனால் தான் பல கிறிஸ்தவ பள்ளிகள் , ஆங்கிலேயனால் தான் வாழ்வு வந்தது என்று சொல்லி கொடுக்கிறது. என் வீரர்களை கொன்ற ஒரு அரக்கர்களை , நீயும் அவனும் ஒரே மதம் என்ற காரணத்தினால் புகழ்ந்து கொண்டு இருக்கிறாய் என்று எங்களுக்கு தெரியாதா?. ஆங்கிலேயன் அடிமை படுத்திய எந்த தேசமும் , அவனை புகழந்து பேசுவது இல்லை. இந்தியாவில் உள்ள கிறிஸ்தவ மிசநரிகளின் பள்ளிகள் மட்டும் புகழ்கின்றன, அதில் படித்து வந்து கூட்டம் மட்டும் தான் புகழ்ந்து கொண்டு இருக்கிறது.
சொந்த தேசத்தை சூறையாடி, அதன் பெரு மக்களை கொன்று , கொள்ளை அடித்த கூட்டத்தை நீ புகழ்கிறாய் என்றால், நீ எல்லாம் இந்த தேசத்தின் குடிமகன்?. உன்னை தாங்கும் என் தேசம் , உண்மையில் பரிதாபதக்கு உரியது .
உன் கூட்டம் சுதந்திரக்காக ரத்தம் சிந்தி இருந்தால், வலி என்னவென்று புரிந்து இருக்கும். எங்கள் மக்கள் சிந்திய ரத்தத்தில் குளித்த கூட்டம் அல்லவா அவர்கள்.
ஜி.ராமகிருஷ்ணன் எழுதிய எனது இந்தியா என்ற புத்தகத்தை படித்து பார், உன் கிறிஸ்தவ ஆங்கிலயர்கள் , கல்வியிலும், மருத்தவத்திலும் செய்த மோசடி தெரியும். சித்த மருத்தவத்தை ஆங்கிலேயன் ஏன் ஒழித்தான?. ஏன் எனில் இயேசுவின் அற்புதங்களை விட எங்கள் சித்தர்கள் செய்த காட்டிய அற்புதங்களை எங்கள் மக்கள் அறிய கூடாது என்ற கிறிஸ்தவ மிஷனரிகள் முடிவு செய்ததால்தான், சித்த மருத்தவம் இந்தியாவில் ஒழிக்கபட்டது.
நாடு பிடிக்க வந்த கூட்டம், தன் ஆளுமை வசதிக்காக ஆங்கிலத்தை கற்பித்தது. என்னவோ பிராந்திய மொழிகளை கற்பித்த கொடுத்த மாதிரி எத்தனை நாட்கள் இங்கே கதை விட்டு கொண்டு இருப்பீர்கள். திருட வந்தவன் , திருடுவதற்கு வசதியாக வீட்டில் உள்ளவர்களிடம் பேசி மயக்கினான். இதில் எங்கே சேவை , கருணை இருக்கிறது?. திருடனை புகழும் நீ எல்லாம் ஒரு பிறவி?
தெரிந்தோ தெரியாமல் , ஆக்ராவில் நடந்த மத மாற்றத்தை எதிர்த்து தேன் கூட்டில் கை வைத்து விட்டார்கள் மத மாற்றிகள்.
பெரும்பான்மை மக்களை எத்தனை காலம் உங்கள் நடிப்பில் ஏமாற்றி கொண்டு இருப்பீர்கள்?.
இறைவனை விற்று பிழைப்பு நடத்தும் அவசியம் ஹிந்து மதத்திற்கு என்றுமே இருந்தது இல்லை.
கட்டாய மத மாற்ற தடை சட்டம் வேண்டாம் , என்று ஹிந்து மதம் சொல்ல வில்லை. இஸ்லாமிய , கிறிஸ்தவ மத மாற்றிகள் தான் அய்யோ வேண்டாம் என்று அலறுகிறார்கள். கெஞ்சுகிறார்கள்.
ஏன் என்று ஒரு சிறு குழந்தைக்கு கூட தெரியாதா என்ன?

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...