உண்மையில் பெரு மகிழ்ச்சியாக இருக்கிறது. மத மாற்றத்தை பற்றி முதல் முறை கிறிஸ்தவ மத மாற்றிகள் . இஸ்லாமிய மத மாற்றிகள் கவலை படுகிறார்கள். அதற்கு என்று எல்லா மீடியாக்களும் விவாதம் நடத்து கிறார்கள். மத மாற்றத்தை தடுக்க வேண்டும், ஆனால் கட்டாய மத மாற்றம் தடுக்க சட்டம் கொண்டு வர கூடாது. என்ன கதை இது?. ஹிந்துக்கள் மற்ற மதத்திற்கு மாற்றப்படும் போது, வராத கவலை , இன்று மட்டும் எப்படி வந்தது.
இமயம் டிவியிலும் சரி, சன் டிவியிலும், தந்தி டிவியிலும், கேப்டன் டிவியிலும், நியூஸ் x டிவியிலும் பேசிய அரபிய ஆபிரகாம அடிமை கூட்டம், தீண்டாமை என்றஅடிமை முறையின் ஒரே காரணத்தினால் தான் மத மாற்றம் நடந்தது என்று வாய் கூசாமல் சொல்லி கொண்டு இருந்தார்கள்.
ஹிந்து மதம் தைரியமாக சொன்னது, தீண்டாமை என்ற இடை செருகலை , ஹிந்து மதம் ஏற்று கொள்ள வில்லை. அதன் பாதிப்பு சமுகத்தில் இருந்தது, அது களையப்பட வேண்டும் என்று சொன்னது. தவறை தவறு என்று ஒத்துக்கொண்ட ஒரே மதம் ஹிந்து மதம்.
மற்ற மதங்கள் கோழைகள். சமகாலத்தில் இஸ்லாமிய தேசத்தை வன்முறை மூலம் உருவாக்கி கொண்டு இருக்கும் ஒரு அமைப்பு , பெண்களை அடிமைகளாக பிடித்து விற்பனை செய்ததை கண்டு உலகமே அதிர்ந்தது. இந்திய கோவில்களை கொள்ளை அடித்து திருடி , மக்களை கொன்று , அதில் அரபியாவில் தன் வயிறு வளர்த்த வளர்த்த மதம் , இன்று தன்னை அன்பு மதம் என்று சொல்கிறது. ஜீசயா என்று ஹிந்துக்கள் மீது மட்டும் அதிக வரி விதித்த வரலாறு பதிய பட்டு இருக்கிறது. தன் இறைவனை விற்பனை செய்ய மனிதர்களின் வயிற்றில் அடித்த மத கூட்டம் அல்லவா நீங்கள்.
இதை நான் சொல்ல வில்லை, கூகிள் அடித்துப் பாருங்கள். பல இஸ்லாமிய வரலாற்று ஆராயச்சியாளர்களே, இவர்கள் மதத்தின் பெயரால் இந்தியாவில் ஹிந்துக்கள் மீது நடத்திய கோர தாண்டவத்தை பற்றி வருத்த பட்டு பதிவு செய்து உள்ளார்கள்.
கிறிஸ்தவ மதம், கருப்பு நிறத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக, இலட்சகணக்கான அடிமைகளை கொடுமைப்படுத்தி கொன்றது. சர்வ வல்லமை பொருந்திய கிறிஸ்தவர்களின் போப் ஆண்டவர்களால் கூட , கருப்பு நிற அடிமைகள் மீதான தாக்குதல்களையும், யூதர்களின் மீதான கொலை வெறியாட்டதையும் தடுத்து நிறுத்த முடியாமல் போனது ஏன்.
கறுப்பர்களுக்கு என்று தனி சர்ச் , கருப்பு இயேசு , (black jesus) என்று வரலாற்றில் கிறிஸ்தவத்தின் வெள்ளை நிற மக்கள் காட்டிய கொடூர தனம் பதிந்து இருப்பது மறந்து விட்டதா? இந்தியாவில் கருணை முகம் காட்டும் கிறிஸ்தவம் , ஆப்ரிக்கா நாடுகளில் கொடூரமான முகம் காட்டியது எதனால்?
இமயம் டிவியில் பேசிய ஒரு இழிபிறப்பு , கிறித்தவர்கள் இந்தியாவில் வந்ததால் தான் கல்வி வந்தது , மருத்தவம் வந்தது. அட ஆபிரகாம அடிமையே , என் முன்னோர்களிடம் கொள்ளை அடித்து, பிடுங்கி தின்ற காசில் , இங்கிலாந்து என்ற தேசம் வயிறு வளர்த்தது. ஆங்கிலயேன் கிறிஸ்தவன் என்ற ஒரே காரணத்திற்காக, அவனே ஆளட்டும் என்று, என் பாட்டன், முப்பாட்டன் குருதி சிந்தி சுதந்திர போராட்டம் நடத்தி கொண்டு இருந்த போது, விலகி இருந்து குளிர் காய்ந்து கொண்டு இருந்து விட்டு , இன்று அவனுக்கு மீண்டும் பல்லக்கு தூக்கி திரிகிறாய்? வெக்கமாக இல்லை உனக்கு?
இதனால் தான் பல கிறிஸ்தவ பள்ளிகள் , ஆங்கிலேயனால் தான் வாழ்வு வந்தது என்று சொல்லி கொடுக்கிறது. என் வீரர்களை கொன்ற ஒரு அரக்கர்களை , நீயும் அவனும் ஒரே மதம் என்ற காரணத்தினால் புகழ்ந்து கொண்டு இருக்கிறாய் என்று எங்களுக்கு தெரியாதா?. ஆங்கிலேயன் அடிமை படுத்திய எந்த தேசமும் , அவனை புகழந்து பேசுவது இல்லை. இந்தியாவில் உள்ள கிறிஸ்தவ மிசநரிகளின் பள்ளிகள் மட்டும் புகழ்கின்றன, அதில் படித்து வந்து கூட்டம் மட்டும் தான் புகழ்ந்து கொண்டு இருக்கிறது.
சொந்த தேசத்தை சூறையாடி, அதன் பெரு மக்களை கொன்று , கொள்ளை அடித்த கூட்டத்தை நீ புகழ்கிறாய் என்றால், நீ எல்லாம் இந்த தேசத்தின் குடிமகன்?. உன்னை தாங்கும் என் தேசம் , உண்மையில் பரிதாபதக்கு உரியது .
உன் கூட்டம் சுதந்திரக்காக ரத்தம் சிந்தி இருந்தால், வலி என்னவென்று புரிந்து இருக்கும். எங்கள் மக்கள் சிந்திய ரத்தத்தில் குளித்த கூட்டம் அல்லவா அவர்கள்.
ஜி.ராமகிருஷ்ணன் எழுதிய எனது இந்தியா என்ற புத்தகத்தை படித்து பார், உன் கிறிஸ்தவ ஆங்கிலயர்கள் , கல்வியிலும், மருத்தவத்திலும் செய்த மோசடி தெரியும். சித்த மருத்தவத்தை ஆங்கிலேயன் ஏன் ஒழித்தான?. ஏன் எனில் இயேசுவின் அற்புதங்களை விட எங்கள் சித்தர்கள் செய்த காட்டிய அற்புதங்களை எங்கள் மக்கள் அறிய கூடாது என்ற கிறிஸ்தவ மிஷனரிகள் முடிவு செய்ததால்தான், சித்த மருத்தவம் இந்தியாவில் ஒழிக்கபட்டது.
நாடு பிடிக்க வந்த கூட்டம், தன் ஆளுமை வசதிக்காக ஆங்கிலத்தை கற்பித்தது. என்னவோ பிராந்திய மொழிகளை கற்பித்த கொடுத்த மாதிரி எத்தனை நாட்கள் இங்கே கதை விட்டு கொண்டு இருப்பீர்கள். திருட வந்தவன் , திருடுவதற்கு வசதியாக வீட்டில் உள்ளவர்களிடம் பேசி மயக்கினான். இதில் எங்கே சேவை , கருணை இருக்கிறது?. திருடனை புகழும் நீ எல்லாம் ஒரு பிறவி?
தெரிந்தோ தெரியாமல் , ஆக்ராவில் நடந்த மத மாற்றத்தை எதிர்த்து தேன் கூட்டில் கை வைத்து விட்டார்கள் மத மாற்றிகள்.
பெரும்பான்மை மக்களை எத்தனை காலம் உங்கள் நடிப்பில் ஏமாற்றி கொண்டு இருப்பீர்கள்?.
இறைவனை விற்று பிழைப்பு நடத்தும் அவசியம் ஹிந்து மதத்திற்கு என்றுமே இருந்தது இல்லை.
கட்டாய மத மாற்ற தடை சட்டம் வேண்டாம் , என்று ஹிந்து மதம் சொல்ல வில்லை. இஸ்லாமிய , கிறிஸ்தவ மத மாற்றிகள் தான் அய்யோ வேண்டாம் என்று அலறுகிறார்கள். கெஞ்சுகிறார்கள்.
ஏன் என்று ஒரு சிறு குழந்தைக்கு கூட தெரியாதா என்ன?
No comments:
Post a Comment