ஐரோப்பிய தேசங்கள் மீண்டும் மீண்டும் இரையாகின்றன. கருணை காட்டிய
தேசங்களுக்கு சரியான காயத்தை காட்டி விட்டார்கள். பாவம் இது நிற்க
போவதில்லை. யாரும் தடுக்க போவதில்லை. எங்கேயோ ஒரு மலை குகையில் உக்காந்து
கொண்டு, தான் விரும்பும் இடத்தில் தீவிரவாதிளால் எப்படி தாக்க
முற்படுகிறது. உள்ளே இருந்து உளவு சொல்கிறார்கள் என்பது உண்மை .
தேசப்பற்றை விட மத பற்று பெரியது என்பதே இங்கே மைய கருத்தாக இருக்கிறது, இருந்து இந்த உளவாளிகளை இயக்கி கொண்டு இருக்கிறது . இது தான் அடிப்படை பிரச்சினை. இதை கண்டு கொள்ளாமல் விட்டு விடு , உலக தேசங்கள் கண்டன அறிக்கை விடுகின்றன.
ஒரு முறை தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்காவை மீண்டும் அவர்களால் தாக்க முடிய வில்லை. ஏன் எனில் அந்த அரசாங்கம் , கருணையின் அளவுகோலை மதத்தை வைத்து நிர்ணயம் செய்ய வில்லை. அங்கே மத பற்று வேலை செய்ய வில்லை.
ஏன் எனில் எப்போது எவர் தீவிரவாதியை அல்லது அந்த அமைப்பின் மேல் பற்று கொள்கிறார்கள் என்பது தெரிய வருகிறதோ அப்போதே அந்த தேசத்தில் இருந்து தூக்கி எறியபடுகிறார்கள் அல்லது கடும் தண்டனைக்கு உள்ளாவார்கள்.
அந்த நடைமுறைக்கு மற்ற தேசங்கள் வந்தால் மட்டுமே தேசத்தின் மக்கள் பிழைப்பார்கள். முக புத்தகத்தில் ISIS இன் ஆதரவாளர்கள் அதிகம் தென்படுகின்றனர். அமெரிக்காவை தவிர எந்த தேசம் கடும் நடவடிக்கை எடுக்கிறது?
வல்லரசுகள் நடத்திய யுத்தத்தில் அப்பாவி இஸ்லாம் மக்கள் கொல்லபட்டார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அந்த வலி இங்கே வன்முறையாக உருப்பெற்று நிற்கிறது. என் மக்களை கொன்றாய் அல்லவா , உன் மக்களை கொல்கின்றேன். இது எப்பொது நிற்க போகிறது.
வல்லரசுகள் உங்களுடன் நேரிடியாக மோதுகின்றன , நீங்களும் வல்லமை மிக்கவர் என்றால் நேரிடையாக மோதுங்கள்.யாரும் அறிய வண்ணம் குண்டுகளை வைத்து அப்பாவிகளை கொன்று விட்டு சவால் விட்டு கொண்டு இருக்கிறார்கள்.
வல்லரசுகளை உங்கள் தேசத்திற்கு வரவழைத்தது யார்? நீங்கள் தானே. உங்கள் இருவர் இடையே நடைபெறும் வீபரித விளையாட்டிற்கு விலையாக போகிறது அப்பாவி மக்களின் உயிர்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1484365
தேசப்பற்றை விட மத பற்று பெரியது என்பதே இங்கே மைய கருத்தாக இருக்கிறது, இருந்து இந்த உளவாளிகளை இயக்கி கொண்டு இருக்கிறது . இது தான் அடிப்படை பிரச்சினை. இதை கண்டு கொள்ளாமல் விட்டு விடு , உலக தேசங்கள் கண்டன அறிக்கை விடுகின்றன.
ஒரு முறை தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்காவை மீண்டும் அவர்களால் தாக்க முடிய வில்லை. ஏன் எனில் அந்த அரசாங்கம் , கருணையின் அளவுகோலை மதத்தை வைத்து நிர்ணயம் செய்ய வில்லை. அங்கே மத பற்று வேலை செய்ய வில்லை.
ஏன் எனில் எப்போது எவர் தீவிரவாதியை அல்லது அந்த அமைப்பின் மேல் பற்று கொள்கிறார்கள் என்பது தெரிய வருகிறதோ அப்போதே அந்த தேசத்தில் இருந்து தூக்கி எறியபடுகிறார்கள் அல்லது கடும் தண்டனைக்கு உள்ளாவார்கள்.
அந்த நடைமுறைக்கு மற்ற தேசங்கள் வந்தால் மட்டுமே தேசத்தின் மக்கள் பிழைப்பார்கள். முக புத்தகத்தில் ISIS இன் ஆதரவாளர்கள் அதிகம் தென்படுகின்றனர். அமெரிக்காவை தவிர எந்த தேசம் கடும் நடவடிக்கை எடுக்கிறது?
வல்லரசுகள் நடத்திய யுத்தத்தில் அப்பாவி இஸ்லாம் மக்கள் கொல்லபட்டார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அந்த வலி இங்கே வன்முறையாக உருப்பெற்று நிற்கிறது. என் மக்களை கொன்றாய் அல்லவா , உன் மக்களை கொல்கின்றேன். இது எப்பொது நிற்க போகிறது.
வல்லரசுகள் உங்களுடன் நேரிடியாக மோதுகின்றன , நீங்களும் வல்லமை மிக்கவர் என்றால் நேரிடையாக மோதுங்கள்.யாரும் அறிய வண்ணம் குண்டுகளை வைத்து அப்பாவிகளை கொன்று விட்டு சவால் விட்டு கொண்டு இருக்கிறார்கள்.
வல்லரசுகளை உங்கள் தேசத்திற்கு வரவழைத்தது யார்? நீங்கள் தானே. உங்கள் இருவர் இடையே நடைபெறும் வீபரித விளையாட்டிற்கு விலையாக போகிறது அப்பாவி மக்களின் உயிர்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1484365