இதில் இந்தியா பணிந்ததாக தெரியவில்லை. இந்தியா விசாவை மறுத்தது சரியான
செயல். கொஞ்சம் லேசாக சீனாவிற்கு பூச்சாண்டி காட்டியது அவ்வளவு தான்.
டோல்சன் செய்த கலவரம் உலகம் அறிந்த ஒன்று. அவனது இஸ்லாமிய தீவீரவாதம் கடும்
அபாயத்தை உண்டாக்க கூடியது.
எங்கே அமெரிக்கா செய்த அதே முட்டாள் தனத்தை இந்தியா பின்பற்றி விடும் என்று கவலையாக இருந்தது. ரஷ்யாவை எதிர்ப்பதாக எண்ணி கொண்டு, பின்லேடனை வளர்த்தது. ஆனால் நடந்த கதை வேறு. பின்லேடன் அமெரிக்காவின் மீதே பாய்ந்தான். விளைவு அமெரிக்காவை விடுத்து , வேறு தேசத்தில் உள்ள அமெரிக்கர்கள் இன்று பேராபத்தில் உள்ளனர்.
இன்று இந்தியா இவனை ஆதரித்தால் , நாளை இவன் இந்தியாவை விழுங்க முற்படுவான். சீனா அச்சுறுத்தலுக்கு , தீவீரவாதம் மாற்று மருந்து அல்ல. என்னை பொறுத்தவரை இந்திய தலைமை சரியான முடிவை எடுத்து இருக்கிறது. சீனாவை மிரட்டதான் மேக் இன் இந்தியா என்ற திட்டம் ஏற்படுத்த பட்டது. அது செயல் வடிவம் பெற்றாலே சீனா பொருளாதாரம் ஆட்டம் காணும்.
ஆக இந்தியா பணிந்தது என்று வாக்கியம் கண்டு நாம் வருந்தாமல் இருப்பதே நமக்கு நலம்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1508932
எங்கே அமெரிக்கா செய்த அதே முட்டாள் தனத்தை இந்தியா பின்பற்றி விடும் என்று கவலையாக இருந்தது. ரஷ்யாவை எதிர்ப்பதாக எண்ணி கொண்டு, பின்லேடனை வளர்த்தது. ஆனால் நடந்த கதை வேறு. பின்லேடன் அமெரிக்காவின் மீதே பாய்ந்தான். விளைவு அமெரிக்காவை விடுத்து , வேறு தேசத்தில் உள்ள அமெரிக்கர்கள் இன்று பேராபத்தில் உள்ளனர்.
இன்று இந்தியா இவனை ஆதரித்தால் , நாளை இவன் இந்தியாவை விழுங்க முற்படுவான். சீனா அச்சுறுத்தலுக்கு , தீவீரவாதம் மாற்று மருந்து அல்ல. என்னை பொறுத்தவரை இந்திய தலைமை சரியான முடிவை எடுத்து இருக்கிறது. சீனாவை மிரட்டதான் மேக் இன் இந்தியா என்ற திட்டம் ஏற்படுத்த பட்டது. அது செயல் வடிவம் பெற்றாலே சீனா பொருளாதாரம் ஆட்டம் காணும்.
ஆக இந்தியா பணிந்தது என்று வாக்கியம் கண்டு நாம் வருந்தாமல் இருப்பதே நமக்கு நலம்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1508932