பா
ராகவனின் “ஆர்.எஸ்.எஸ்” புத்தகம். இஸ்லாத்தின் உன்னத அரசனான சலாவுதீன்
என்ற மனித நேயம் மிக்க மாமன்னரை பற்றி அறிமுகம் செய்தது பா ராகவனின்
“நிலமெல்லாம் ரத்தம்” புத்தகம். அவரின் மற்றும் ஒரு படைப்பு இது.
ஆர்.எஸ்.எஸ் பற்றிய எல்லா கருத்துக்களையும் களம் காண்கிறது. ஆர்.எஸ்.எஸ்-இன் தேச பக்தி பற்றி சந்தேகம் இல்லை என்று சொல்லும் அதே வேளையில், ஆர்.எஸ்.எஸ் இன் மீதான மாற்று மதத்தவரின் குற்றச் சாட்டை மறுக்காமல் பொது தளத்தில் வைக்கிறது.
தீண்டாமை அற்ற இயக்கம் ஆர் ஸ் ஸ் என்ற உண்மையை அழுத்தமாக ஆதாரத்துடன் சொல்கிறது. பாகிஸ்தானுடனான யுத்தத்திலும், சீனாவுடனான யுத்தத்திலும் ஆர்.எஸ்.எஸ் ஆற்றிய பங்களிப்பை புத்தகம் உறுதி செய்கிறது. இந்திய தேசம் இயற்கை பேரிடரில் சிக்கி தவிக்கும் போது, எப்போதும் இந்திய பேரரசின் பாதுகாப்பு படைகளுடன் இணைந்து பங்கேற்கும் செயலை மறைக்காமல் சொல்கிறது.
ஆர்.எஸ்.எஸ் பற்றிய எல்லா கருத்துக்களையும் களம் காண்கிறது. ஆர்.எஸ்.எஸ்-இன் தேச பக்தி பற்றி சந்தேகம் இல்லை என்று சொல்லும் அதே வேளையில், ஆர்.எஸ்.எஸ் இன் மீதான மாற்று மதத்தவரின் குற்றச் சாட்டை மறுக்காமல் பொது தளத்தில் வைக்கிறது.
தீண்டாமை அற்ற இயக்கம் ஆர் ஸ் ஸ் என்ற உண்மையை அழுத்தமாக ஆதாரத்துடன் சொல்கிறது. பாகிஸ்தானுடனான யுத்தத்திலும், சீனாவுடனான யுத்தத்திலும் ஆர்.எஸ்.எஸ் ஆற்றிய பங்களிப்பை புத்தகம் உறுதி செய்கிறது. இந்திய தேசம் இயற்கை பேரிடரில் சிக்கி தவிக்கும் போது, எப்போதும் இந்திய பேரரசின் பாதுகாப்பு படைகளுடன் இணைந்து பங்கேற்கும் செயலை மறைக்காமல் சொல்கிறது.
கோவாவை இந்திய தேசத்துடன் இணைத்து வைக்க அடித்தளம் அமைத்தது ஆர்.எஸ்.எஸ் என்ற வரலாற்றை அறிமுகபடுத்துகிறது.
காஷ்மிர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை உறுதி செய்ய ஆர்.எஸ்.எஸ் போராடிய கதையை சொல்கிறது. வட கிழக்கு மாநிலங்களில் , கிறிஸ்தவ மிசனரிகள் உடனான ஆர் ஸ் ஸ் இன் யுத்தத்தை பற்றி பேசுகிறது
பாபர் மசூதி இடிப்பு பற்றியும், மீனாட்சிபுரம் மதம் மாற்றம் பற்றியும், ஒரிசாவின் பாதிரியார் கொலை பற்றியும் சொல்லும்போது ஆர்.எஸ்.எஸ் இன் குழந்தைகள் என்று மற்ற ஹிந்து இயக்கங்களை குறிப்பிட்டு சொல்கிறது.
ஆர் ஸ் ஸ் பற்றி விருப்பு வெறுப்பு இல்லாமல் எழுதி இருக்கிறார். முடிந்தால் வாங்கி படியுங்கள். என்னை பொறுத்தவரை விமர்சனங்கள் ஆர்.எஸ்.எஸ் பற்றி இருந்தாலும், ஆர் ஸ் ஸ் என்ற ஒரு இயக்கம், இந்திய தேசத்தில் எழாமல் போய் இருந்தால் , இந்திய என்ற தேசத்தை மேலும் மதத்தின் பெயரால் வெட்டி பிளந்து இருப்பார்கள்.
ஹிந்து மதம் பெரும்பான்மை பெற்ற எந்த மாநிலமும் இந்த தேசத்தில் தனி நாடு கோருவதில்லை. ஹிந்து மதம் அழிந்து கிறிஸ்தவம் , இஸ்லாம் பெரும்பான்மை பெற்ற மாநிலங்கள் , நாகலாந்து , மிசோரம் , காஸ்மீர்.... மாநிலங்களில் தான் தனி நாடு கேட்டு போராட்டங்கள் அதிக அளவில் நடை பெறுகின்றன என்பதை நாம் கவனத்தில் கொண்டால், ஆர் ஸ் ஸ்-இன் இருப்பு இந்த தேசத்தில் இருத்தல் மிக அவசியம் மட்டும் அல்ல, ஹிந்துக்களின் வலிமையான வாழ்க்கைக்கு ஆதாரம் என்பதை நாம் புரிந்து கொள்வோம்.
காஷ்மிர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை உறுதி செய்ய ஆர்.எஸ்.எஸ் போராடிய கதையை சொல்கிறது. வட கிழக்கு மாநிலங்களில் , கிறிஸ்தவ மிசனரிகள் உடனான ஆர் ஸ் ஸ் இன் யுத்தத்தை பற்றி பேசுகிறது
பாபர் மசூதி இடிப்பு பற்றியும், மீனாட்சிபுரம் மதம் மாற்றம் பற்றியும், ஒரிசாவின் பாதிரியார் கொலை பற்றியும் சொல்லும்போது ஆர்.எஸ்.எஸ் இன் குழந்தைகள் என்று மற்ற ஹிந்து இயக்கங்களை குறிப்பிட்டு சொல்கிறது.
ஆர் ஸ் ஸ் பற்றி விருப்பு வெறுப்பு இல்லாமல் எழுதி இருக்கிறார். முடிந்தால் வாங்கி படியுங்கள். என்னை பொறுத்தவரை விமர்சனங்கள் ஆர்.எஸ்.எஸ் பற்றி இருந்தாலும், ஆர் ஸ் ஸ் என்ற ஒரு இயக்கம், இந்திய தேசத்தில் எழாமல் போய் இருந்தால் , இந்திய என்ற தேசத்தை மேலும் மதத்தின் பெயரால் வெட்டி பிளந்து இருப்பார்கள்.
ஹிந்து மதம் பெரும்பான்மை பெற்ற எந்த மாநிலமும் இந்த தேசத்தில் தனி நாடு கோருவதில்லை. ஹிந்து மதம் அழிந்து கிறிஸ்தவம் , இஸ்லாம் பெரும்பான்மை பெற்ற மாநிலங்கள் , நாகலாந்து , மிசோரம் , காஸ்மீர்.... மாநிலங்களில் தான் தனி நாடு கேட்டு போராட்டங்கள் அதிக அளவில் நடை பெறுகின்றன என்பதை நாம் கவனத்தில் கொண்டால், ஆர் ஸ் ஸ்-இன் இருப்பு இந்த தேசத்தில் இருத்தல் மிக அவசியம் மட்டும் அல்ல, ஹிந்துக்களின் வலிமையான வாழ்க்கைக்கு ஆதாரம் என்பதை நாம் புரிந்து கொள்வோம்.