Thursday, December 25, 2014

சில கிராமத்தில் இஸ்லாம் பெரும்பான்மை பெற்றால்?

இதை தான் நான் திரும்ப திரும்ப சொல்வது. இங்கே சில கிராமத்தில் இஸ்லாம் பெரும்பான்மை பெற்றாலே, ஹிந்துக்களுக்கு இந்த கதி என்றால், இந்த தேசத்தில் இவர்கள் பெரும்பான்மை பெற்றால் என்ன நடக்கும் என்பதை நினைத்தாலே அச்சமாக இருக்கிறது.
நல்ல இஸ்லாமியர்கள் இருப்பார்கள் , அடிப்படைவாதிகளை தடுப்பார்கள், நம்மை காப்பார்கள் என்பது , ஒரு வகையில் உண்மையில் என்றாலும், மதம் என்ற முன்னுரிமை வரும் போது, பெரும்பாலும் அவர்கள் ஊமையாகி விடுவார்கள் , அல்லது ஊமையாக்க படுவார்கள் என்பதே இந்த தேசத்தின் ரத்த வரலாற்றில் இருந்து நாம் அறிந்த பாடம்.
இந்த தேசத்தில் ஹிந்துக்கள் பெரும்பான்மை தகர்க்க படும் என்றால், அத்தோடு பாரதம் என்ற தேசம் புதைக்கப்பட்டு விடும் . ஒரு மணி நேரத்திற்கு மட்டும் தீபவாளி கொண்டாட அனுமதி அளிக்கும் அரபு தேசம் போன்ற நிலையில் நாம் வாழ நேரிடும். சொல்லப் போனால் அதுவும் கூட இருக்காது
ஒரு மணி நேரத்திற்கு அரபு நாடுகள் இன்று இந்துக்கள் பண்டிகையை கொண்டாட அனுமதிக்க காரணம் , தாய் தேசமான பாரதம் ஹிந்து மக்களை பெரும்பான்மை கொண்டது, அவர்கள் வர்த்தகம் நலன் கருதி அரபு தேசங்கள் இன்று பெருந்தன்மை காட்டுகிறது.
தாய் தேசத்தில் ஹிந்துக்களின் பெரும்பான்மை வீழ்த்தப்பட்டால், உலகில் எந்த இடத்திலும் ஹிந்துக்களுக்கு என்று பேச ஆள் இருக்காது.
ஒற்றை குழந்தை என ஹிந்துக்கள் மக்கள் தொகை பெருக்கத்தின் கட்டுப்பாட்டிற்கு துணை நிற்க, இன்னோர் மதமோ , மக்கள் தொகை பெருக்கத்தின் மூலம் அதிரடியாக பெரும்பான்மையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
இது எல்லாம் ஒரு பிரச்சினையா என்று நாம் யோசித்தால், எதிர்காலத்தில் நம் பேரன்களும், பேத்திகளும் , வாழ்வதற்கு அவர்களுக்கு என்று ஒரு தேசம் இருக்காது. இஸ்லாமை ஆளுமை மதமாக கொண்ட எந்த தேசத்திலும் எந்த கால கட்டத்திலும் , பிற மதங்களின் மக்கள் ஜீவித்து வாழ்ந்ததாக எந்த கடந்த கால, நிகழ் கால வரலாறும் இல்லை என்பதே காலம் நமக்கு சுட்டி காட்டும் உண்மை.
நட்பாய் இருப்போம் தவறு இல்லை, ஆனால் நம்முடைய நடுநிலை நம்மை நடு வீதியில் நிறுத்தி விட போகிறதா என்பதை நம் நினைவில் நிறுத்த வேண்டும்.
நாடு இன்றி அலைந்த யூதர்களின் வலிகளை எழுதிய வரலாற்றின் பேனா அடுத்த இனத்தின் பெயரை எழுதக் காத்து கொண்டு இருக்கிறது,
அது ஹிந்து என்று எழுதி விடாமல் தடுக்கும் வல்லமையை நம் ஹிந்துக்கள் பெற்று இருக்கோமா என்பதே என் வினா?

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...