உண்மை. இப்படி ஒரு சதவீத மக்கள் நம் இடையே வாழ்கிறார்கள். இவர்களுக்கு
நன்றி. என் பள்ளி கூட நண்பர் ஒருவரும் இருந்தார் குடும்ப சூழல் காரணமாக
பத்தாவது படிப்புடன் நின்று போனார். முஸ்லிமாக இருந்தாலும், எல்லா
கோவிலுக்கும் வருவார். சிறிது கூட தயக்கம் இன்றி சேலம் கோட்டை மாரியம்மன்
அம்மனின் பிரசாத்தை ஏற்றுக் கொள்வார். நாம் அல்லாவை ஏற்று கொண்டது போல.
தவறுதலாக குங்குமும் அவர் முன் நீட்டபட்டாலும் சிறிது தயக்கம் இன்றி
வைத்து கொள்வார். அவர் வீடு கண்டித்தாலும் கண்டு கொள்ள மாட்டார். தீவிர இறை
நம்பிக்கை உடையவர்.
அந்த சிறு வயதிலே அவருக்கு இறை என்பது எங்கும் உள்ளது என்பதில் நம்பிக்கை கொண்டவர். ஏசுவையும் அவர் மறுத்தது இல்லை. ஆனால் துரதிஸ்டவசமாக இவர்கள் ஒரு சதவீதம் தான். நாகரிக சமுதாயத்தில் இவரை போன்றவர்களே அமைதியை கொண்டு வருபவர்கள். அவர் வீடு அருகில் வந்த பிறகு தான் நெற்றியில் உள்ள விபூதியை அழிப்பார்.
அந்த சிறு வயதிலே அவருக்கு இறை என்பது எங்கும் உள்ளது என்பதில் நம்பிக்கை கொண்டவர். ஏசுவையும் அவர் மறுத்தது இல்லை. ஆனால் துரதிஸ்டவசமாக இவர்கள் ஒரு சதவீதம் தான். நாகரிக சமுதாயத்தில் இவரை போன்றவர்களே அமைதியை கொண்டு வருபவர்கள். அவர் வீடு அருகில் வந்த பிறகு தான் நெற்றியில் உள்ள விபூதியை அழிப்பார்.
மற்றவர்கள் நம்மை சுற்றி ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளார்கள் என்ற
காரணத்திற்காக , மத சகிப்புத்தன்மை உள்ளவர்களாக தங்களை காட்டுகின்றனர்
என்பதாக தோன்றுகிறது. நாம் கொடுத்தால் மறுக்காமல் இந்த கையில் பிரசாதம்
வாங்கி அந்த கையில் நம் கண் முன்னே கொட்டுவார்கள். எனக்கு புனிதமான ஒன்று
அவர்களுக்கு தீட்டு. 99% சதவீத மக்கள் இப்படித்தான் எண்ணம்.
நாம் எழுதுவது அந்த ஒரு சதவீத மக்களின் பாதுகாப்புக்கும் சேர்த்து தான்.
நாம் எழுதுவது அந்த ஒரு சதவீத மக்களின் பாதுகாப்புக்கும் சேர்த்து தான்.

—
feeling happy.Jayabharatham

என்ன
இருந்தாலும் இஸ்லாமிய பெண்கள் ஆண்கள் அளவிற்கு வெறிபிடித்தவர்களாக
இல்லாமல் நமது இந்துசகோதரிகளுடன் வாஞ்சையாக பழகும் "பாயம்மா" என்ற
பட்டப்பெயரோடு ஆயிரக்கணக்கான பென்மனிகள் இருக்கவே செய்கின்றனர்!
...இதோ இந்த சகோதரியும் பிள்ளைகள் இருந்தும் கைவிடப்பட்ட ஒரு இந்து முதியவரை முதியோர் காப்பகத்தில் வைத்து பராமரித்தது
மட்டுமன்றி அவரின் இறப்பை ஒரு இந்து சடங்காக செய்து, அந்த சிதைக்கு தானே மகளாக முன்னின்று நடத்திய அந்த போற்றுதலுக்குரிய மனதை என்ன சொல்லி பாராட்டுவது?
இப்படிப்பட்ட நல்ல மனிதப்பண்பு
இந்த மண்ணில் மதங்களை கடந்து பரினிமக்க செய்வது நமதுனைவருக்குமான பெருமை!
...இதோ இந்த சகோதரியும் பிள்ளைகள் இருந்தும் கைவிடப்பட்ட ஒரு இந்து முதியவரை முதியோர் காப்பகத்தில் வைத்து பராமரித்தது
மட்டுமன்றி அவரின் இறப்பை ஒரு இந்து சடங்காக செய்து, அந்த சிதைக்கு தானே மகளாக முன்னின்று நடத்திய அந்த போற்றுதலுக்குரிய மனதை என்ன சொல்லி பாராட்டுவது?
இப்படிப்பட்ட நல்ல மனிதப்பண்பு
இந்த மண்ணில் மதங்களை கடந்து பரினிமக்க செய்வது நமதுனைவருக்குமான பெருமை!