தொடர்ந்து
மூன்றாவது நிகழ்வாக ஹிந்து இயக்கத்தின் நபர்கள் தொடர்ந்து
கொல்லபடுகிறார்கள். பிஜேபியை தவிர எந்த கட்சியும் இந்த நிகழ்வை கண்டிக்க
வில்லை. அதை கண்டித்த H Rajaஅவர்களின்
முக புத்தகத்தில் உன்னை கொன்றால் மகிழ்ச்சி என்று எழுதுகிறார்கள். இதே
இந்நேரம் சிறுபான்மை மக்கள் கொல்லப்பட்டு இருந்தால் தேசிய அளவில் விவாதம்
எழுந்து இருக்கும். நமது ஹிந்துக்களே சிறுபான்மைக்கு பாதுகாப்பு இல்லை
என்று முக புத்தகத்தில் எழுதி இருப்பார்கள்.
இது தனிப்பட்ட தாக்குதல் என்று கொள்ள முடிய வில்லை. ஹிந்து என்பதாலே கொல்லபடுகிறார். கோழைகள் பெயர் ஜிகாதிகள். ஒரு மனிதன் நிராயத பாணியாக இருக்கும் போது, கூட்டமாக வந்து கொன்று விட்டு போகிறார்கள். இது தான் உங்கள் மார்க்கம் போதிக்கும் வீரமா?. கருத்திற்கு பதில் கருத்து தான் வர வேண்டும், ஆனால் கருத்தை சொன்னவனை காவு வாங்குகிறார்கள். வாதத்தில் எதிர்ப்பவனை வாதத்தால் தான் வெல்ல வேண்டும், வாளால் அல்ல. ஒரு வேளை கொள்கைகளை எதிர்ப்பவனை கொலை செய்தல் என்பது தான் மார்க்கத்தின் கொள்கையோ.
இது தனிப்பட்ட தாக்குதல் என்று கொள்ள முடிய வில்லை. ஹிந்து என்பதாலே கொல்லபடுகிறார். கோழைகள் பெயர் ஜிகாதிகள். ஒரு மனிதன் நிராயத பாணியாக இருக்கும் போது, கூட்டமாக வந்து கொன்று விட்டு போகிறார்கள். இது தான் உங்கள் மார்க்கம் போதிக்கும் வீரமா?. கருத்திற்கு பதில் கருத்து தான் வர வேண்டும், ஆனால் கருத்தை சொன்னவனை காவு வாங்குகிறார்கள். வாதத்தில் எதிர்ப்பவனை வாதத்தால் தான் வெல்ல வேண்டும், வாளால் அல்ல. ஒரு வேளை கொள்கைகளை எதிர்ப்பவனை கொலை செய்தல் என்பது தான் மார்க்கத்தின் கொள்கையோ.
ஹிந்து மதம் என்று போராட வந்த அனைவருக்கும் தெரியும் ஒரு நாள் தான்
கொல்லபடுவோம் என்று. iஇருந்தாலும் துணிந்து நிற்கிறார்கள் பார் அவர்கள்
தான் வீரர்கள். ஆயிரம் வருடங்களாக மரணத்தை காட்டி தான், ஹிந்து மதத்தை
மண்டியிட செய்ய முயன்று கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இன்று மட்டும்
அவர்களுக்கு தோல்வி தான். என்றுமே அவர்களுக்கு தோல்வி தான்.
முன்னே இருப்பவனை முறித்து போட்டு விட்டால் , முடங்கி சாய்ந்து விடுமோ ஹிந்து மதம். வெட்டி சாய்த்து விட்டால் வென்று விடலாம் என்ற எண்ணமோ? வெட்ட வெட்ட இங்கே துளிர் விடும், உங்கள் மார்க்கம் இந்த மண்ணில் முளை விடும் முன்னே , பல ஈராயிரம் ஆண்டுகள் முன்னே தழைத்து தலைமுறை தலைமுறையாக தாங்கி ஆலமரமாக நிற்பது ஹிந்து மதம். அதன் வேர்களை வேர் அறுக்க இங்கே யாராலும் முடியாது.
போங்கள், தொடர்ந்து கொல்லுங்கள் , வெட்டுங்கள் , ஆனந்த கூத்தாடுங்கள், மார்க்கத்தின் மூர்க்கம் இது தான் என்று முன் எடுத்து செல்லுங்கள் தமிழகத்தில்.
அடுத்த முறை வெட்டும்போது நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் வெட்டி கொண்டு இருப்பது தமிழக ஹிந்துக்களின் சகிப்புத்தன்மை என்பதை
https://www.google.com/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=2&cad=rja&uact=8&ved=0ahUKEwj6zrKn7K7PAhWE2SYKHeWpDdcQFggnMAE&url=http%3A%2F%2Fwww.dinamalar.com%2Fnews_detail.asp%3Fid%3D1615414%26&usg=AFQjCNEpnnpV9UAkwLLumgycaAlwIfa4yQ&sig2=Fy8pkcJgf0dJgsUVStv9Wg
முன்னே இருப்பவனை முறித்து போட்டு விட்டால் , முடங்கி சாய்ந்து விடுமோ ஹிந்து மதம். வெட்டி சாய்த்து விட்டால் வென்று விடலாம் என்ற எண்ணமோ? வெட்ட வெட்ட இங்கே துளிர் விடும், உங்கள் மார்க்கம் இந்த மண்ணில் முளை விடும் முன்னே , பல ஈராயிரம் ஆண்டுகள் முன்னே தழைத்து தலைமுறை தலைமுறையாக தாங்கி ஆலமரமாக நிற்பது ஹிந்து மதம். அதன் வேர்களை வேர் அறுக்க இங்கே யாராலும் முடியாது.
போங்கள், தொடர்ந்து கொல்லுங்கள் , வெட்டுங்கள் , ஆனந்த கூத்தாடுங்கள், மார்க்கத்தின் மூர்க்கம் இது தான் என்று முன் எடுத்து செல்லுங்கள் தமிழகத்தில்.
அடுத்த முறை வெட்டும்போது நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் வெட்டி கொண்டு இருப்பது தமிழக ஹிந்துக்களின் சகிப்புத்தன்மை என்பதை
https://www.google.com/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=2&cad=rja&uact=8&ved=0ahUKEwj6zrKn7K7PAhWE2SYKHeWpDdcQFggnMAE&url=http%3A%2F%2Fwww.dinamalar.com%2Fnews_detail.asp%3Fid%3D1615414%26&usg=AFQjCNEpnnpV9UAkwLLumgycaAlwIfa4yQ&sig2=Fy8pkcJgf0dJgsUVStv9Wg