Sunday, January 29, 2017

மோடியின் குடும்பம்

ஒரு சாதாராண கவுன்சிலரின் மகன், மகள், மருமகன், தம்பி, பெரியப்பா , சித்தப்பா என்று ஒரு குடும்பமே , கொள்ளை அடிப்பதும், அதிகாரதனமாக நடந்து கொள்வதும், அரச வாழ்க்கை வாழ்வதும் பார்த்து பழகி போன நமக்கு (நான் நேரிடையாக பார்த்து இருக்கின்றேன்) , தாய் தேசத்தின் உச்ச அதிகாரத்தில் இருக்கும் மோடியின் குடும்பம் இன்னும் சாதாரண நிலைமையில் இருப்பது நம்மால் கவனத்தில் கொள்ள முடியவில்லை. அரசு, தனியார், பல பன்னாட்டு அலுவலுகத்தில் கூட மேலாளர்களுக்கு நெருக்கமாக இருக்கும் நபர்களுக்கு எத்தனை சலுகைகள் கிடைக்கும் என்பதை நாம் பார்த்து கொண்டு தான் இருக்கின்றோம்.
ஆனால் இந்த மனிதரின் குடும்பம் , இன்னும் ஒரு நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையை மேற் கொண்டு உள்ளது. சோனியா காந்தி, தொடங்கி கருணாநிதி, ஜெயா, ராமதாஸ் ..வீரமணி முதல் வரை , இவர்கள் உறவுகள் ராஜ வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறார்கள். அவர்கள் மீது ஊழல் மற்றும் துஷ்பிரயோகம் குற்ற சாட்டுகள் வைக்கப்பட்டன. ஆனால் மோடியை குறை கூறி கொண்டு இருந்த எதிர்கட்சிகள் மற்றும் ஊடகம் கூட , அவரின் உறவுகள் மீது இத்தகைய குற்ற சாட்டை இது வரை வைக்க முடிய வில்லை.
இத்தகைய மனிதரை தான் ஒரு கூட்டம் எப்போதும் இழிவுபடுத்தி கொண்டு இருக்கிறது. எனக்கு தெரிந்து எந்த ஊழல் வழக்கும் அவர் மீது இல்லை.
நிறைகள் அதிகம் உள்ள மனிதரை நிராகரிப்பது நேர்மையான செயல் அன்று. மோடி அப்படி பட்ட மனிதரில் ஒருவர். இத்தகைய மனிதரே நிர்வாகத்தில் இருப்பது நம் தாய் தேசத்திற்கு நிலைத்தன்மையை தரும் , அதன் மக்களுக்கு நிம்மதியை அளிக்கும்.
ஆமதாபாத்,:அரசியல் வாழ்க்கையில் ஒருவர் வெற்றி பெற்று, உயர் பதவியை எட்டும்போது, உறவினர்களும், நண்பர்களும், ஏன் வீட்டு வேலை செய்தவர்களும் கூட, அதை சாதகமாக்கும்…
DINAMALAR.COM
Like
Comment

திருமளாவன் ஒரு அரசியல் வியாபாரி அவரை விடுங்கள்

திருமளாவனை விடுங்கள் , அரசியல் வியாபாரி. அப்படி தான் பேசுவார். இன்னோர் மதத்தை இழிவுபடுத்தி பேசும் போது,கை தட்டி கொண்டு உள்ளார்களே , அவர்கள் தான் உண்மையில் பிரச்சினைக்கு உரியவர்கள. இவர்கள் கை தட்டுவதால் , இவர் ஊக்கம் அடைந்து பேசுகிறார். இங்கே கை தட்டி விட்டு, நம் ஹிந்து மக்களிடம் , “ஹிந்துக்கள் எங்கள் சகோதரகள்” என்று பேசுபவர்களை தான் நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நோக்கம் ஒன்று தான் , இஸ்லாம் தான் உயரந்தது. ஹிந்து மதம் மற்றும் எல்லா மதமும் தாழ்ந்தது
"இஸ்லாம் மட்டும்" உயர்ந்தது என்று இவர் சொல்கிறார். "இஸ்லாமும்" உயரந்தது என்பது தான் சரியான வார்த்தையாக இருக்க முடியும் என்னை பொறுத்தவரை . சரி ஒரு வார்த்தைக்கு இஸ்லாம் மட்டுமே உயர்ந்தது என்றால் , உலகத்தில் நடப்பதை பாருங்கள் , ஹிந்து மதத்தினரை பார்த்து எந்த தேசமும் பயப்பட வில்லை. ஹிந்து மக்களை வெளியே போக சொல்ல வில்லை. எந்த இஸ்லாமிய தேசமும் வளர்ந்த நாடுகள் என்ற அந்தஸ்தை அடைந்தது இல்லை. இஸ்லாத்தை பார்த்து இஸ்லாமிய நாடுகளே பயந்து போய் உள்ளன என்பதை கண் கூடாக உலகம் பார்த்து கொண்டு இருக்கிறது.
உலகத்தின் வளர்ந்த எல்லா நாடுகளும் அச்சம் அடைந்து , இஸ்லாத்தை விட்டு விலகி நிற்க விரும்பும் காரணத்தை வீடியோவில் கடைசியில் உண்மையாக ஒப்பு கொண்டார். கிட்ட தட்ட அந்த மத மக்களை இழிவு படுத்தி இருக்கிறார். தாய்தேசம், அன்பு, தாய் தந்தையர் இதை எல்லாம் முன்னுக்கு வைத்து இஸ்லாத்தை பின் வைத்து பழகும் இஸ்லாமியர்களும் உள்ளனர் என்பதை நாங்கள் நம்பி கொண்டு இருக்கும்போது , இவர் சொல்கிறார் “எது மீதும் கை வைத்தாலும் இஸ்லாமியர் பொறுத்து கொள்வார், மார்க்கத்தின் மீது கை வைத்தால் பொறுத்து கொள்ள மாட்டார்கள்” இதைத்தான் எல்லா தேசங்களும் சொல்கின்றன. இஸ்லாத்திற்காக இவர்களை போன்றவர்கள் எதையும், யாரையும் அவர்கள் பலி கொடுப்பார்கள்.
கொசறு செய்தி: திருமளாவனை தூக்கி பிடித்து கொண்டு இருந்த சில கிறிஸ்தவர்களுக்கு , இஸ்லாம் தவிர எந்த மதமும் உயரந்தது இல்லை என்று சொல்லி விட்டார். ஆக கிறிஸ்தவமும் இஸ்லாத்தை விட உயர்ந்தது இல்லை.
https://www.facebook.com/100012751938663/videos/245434039224992/
-8:34
11,185 Views

விடை பெறும் 2016

சந்தேகமே இல்லாமல் 2016 வருடம் நிறைய விசயங்களை கற்று தந்தது. நிறைய விசயம் ஞானம் உள்ள முக நூல் தோழர்களையும், தோழிகளையும் அறிமுகம் செய்து வைத்தது. இங்கே எல்லாரும் நண்பர்கள், “நெருங்கிய, உயிர்” நண்பர்கள் யாரும் இல்லை என்று தெளிவு செய்து கொண்டேன்
புத்தகம் படிப்பது என்ற நிலையில் இருந்து புத்தகம் எழுதுவது என்ற நிலைக்கு என்னை எடுத்து சென்றது. எழுதும் விசயத்திற்காக மேலும் பல புத்தகத்தை படிக்க வைத்தது. தாய் தேசத்தின் வரலாறுகளை படிப்பதற்கும். மொழி பெயர்ப்பதற்கும் இந்த ஆயுள் போதாது என்று திகைக்க வைத்தது.
தனிப்பட்ட வாழ்க்கை வழக்கம் போல் ஏற்ற இறக்கம் கண்டே நகர்ந்தது. பிள்ளை பேசுவது என்ன வென்று புரியாமல் அவன் என்ன செய்து கொண்டு இருக்கின்றான் என்பதை பார்ப்பதே பரவசமாக இருந்தது. மழலை பேச்சு மயக்கி போட்டது. தாய் தேசம், பெற்றவர்கள், மனைவி, பிள்ளைக்கு பிறகு தான் எதுவும் என் வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற முடியும் என்பது புரிந்தது.
என் தொழிற்முறை வாழ்க்கையில் 2016 தான் இருப்பதில் மிக மோசமான வருடம். சில விசயங்கள் கற்று கொண்டேன். நேரிடையாக பேசவே கூடாது , மின்னஞ்சல்(EMAIL) மூலம் தான் பேச வேண்டும் என்று கற்று கொண்டேன். நேரிடையாக விவாதம் செய்தால், மிக சுலபமாக அது வேறு அர்த்தத்தில் நமக்கு எதிராக திருப்பபடும். சொன்ன விஷயத்தை சொல்லவே இல்லை என்று மறுக்கும் அபாயமும் நீங்கியது.
ஒருத்தர் திரும்ப திரும்ப ஒரே விசயத்தில் தவறு செய்து கொண்டு இருந்தாலோ அல்லது நம் தொழிற்முறை கேள்விகளுக்கு பதில் அளிக்க வில்லை என்றாலோ , அது ஒரு முறை என்றாலும், ஏழு முறை என்றாலும், அவர்களின் தவறுகளாலும், பதில் அளிக்க மிக மிக தாமதம் செய்வதாலும் நமக்கு ஏற்படும் கூடுதல் வேலை பளுவை பொறுத்து கொண்டு, அவர்களுக்கு நாம் திரும்ப திரும்ப “பொறுமையாக” சுட்டி காட்ட அல்லது நினைவூட்ட வேண்டும். அப்போது தான் நன் மதிப்பை பெற முடியும். இத்தனை வருட தொழிற்முறை வாழ்க்கையில் புதிய கற்றல் இது.
தாய் தேசத்தை பொறுத்தவரை எனக்கு சந்தோசமான வருடம். தன் பிள்ளைகளை கொல்பவனை வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டு இருந்த தேசம், கட்டுப்பாடு கோடுகளை அறுத்து கொண்டு போய், பகைவனை பழி தீர்த்தது. விண்வெளியில் விளையாட்டு காட்டி உலகத்தை வியப்பில் ஆழ்த்தியது. பொருளாதார வளர்ச்சிக்காக , துணிச்சலாக தன்னை மாற்றத்தில் ஆழ்த்தியது.
2016 ல் கற்றலிலும், கஷ்டத்திலும் காத்து நின்ற இறைக்கு நன்றி.
2017 ல் இறையின் கை பிடித்து கற்க காத்து இருக்கின்றேன் .
உறவுக்கும் , நட்புக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். 

இஸ்லாமிய பெண்மணிக்கு , ப்ரிகிட்டே கப்ரியல் என்ற அமெரிக்க பெண் எழுத்தாளர் அளித்த மறுமொழி.

பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் நல்லவர்கள் தானே என்று கேட்ட ஒரு இஸ்லாமிய பெண்மணிக்கு , ப்ரிகிட்டே கப்ரியல் என்ற அமெரிக்க பெண் எழுத்தாளர் அளித்த மறுமொழி.
ஒளிப்பதிவின் 1.22 வினாடிகளில் இருந்து 3.25 வினாடிகளில் அவர் அளித்த மறு மொழியை மொழி பெயர்த்து உள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் மீள் பதிவு செய்யுங்கள்.
‘”1.2 பில்லியன் இஸ்லாமியர்கள் இந்த உலகத்தில் உள்ளனர். அவர்கள் எல்லாம் மோசமானவர்கள் இல்லை என்பதை நான் ஒத்து கொள்கின்றேன் . பெரும்பாலான மக்கள் அமைதியை தான் விரும்புகின்றனர். உலகத்தில் உள்ள அணைத்து உளவுத்துறைகளின் படி அடிபடைவதிகள் 15% to 25% தான் உள்ளார்கள் . மீதி 75% மக்கள் நல்லவர்கள் என்பது தான் பொருள்.
அந்த 15% to 25% % மக்களை நீங்கள் கணக்கில் எடுத்தால், கிட்டத்தட்ட 118 ல் இருந்து , 300 மில்லியன் மக்கள், மேற்கத்திய மனித குலத்தை அழிப்பதற்காக ,தங்களை முழு நேரம் அர்ப்பணித்து கொண்டு உள்ளார்கள். அது அமரிக்காவை விட பெரிய எண்ணிக்கை. அந்த 15% to 25% பற்றி நாங்கள் ஏன் கவலை பட வேண்டும். ஏன் எனில் அவர்கள் மக்களை கொல்கிறார்கள். தலையை வெட்டுகிறார்கள்.
வரலாற்றில் எல்லா நிகழ்வுகளையும் படித்து பார்த்தால், ஜெர்மானியர்களில் பெரும்பான்மையானவர்கள் நல்லவர்கள். ஆனால் நாஜிக்கள் என்ற கூட்டம் , தன் கொள்கையால் 60 மில்லியன் மக்களை கொன்றனர். 14 மில்லியன் மக்கள் நச்சு கூடாரங்களில் கொல்லப்பட்டனர். 6 மில்லயன் யூதர்கள் கொல்லப்பட்டனர். பெரும்பான்மை நல்லவர்கள் என்று வார்த்தை இங்கே பொருந்த வில்லை.
ரஷ்யாவில் பெரும்பான்மையானவர்கள் நல்லவர்கள். ஆனால் ரஷ்யர்கள் 20 மில்லியன் மக்களை கொன்றனர். பெரும்பான்மை நல்லவர்கள் என்று வார்த்தை இங்கே பொருந்த வில்லை.
சீனாவில் பெரும்பான்மையானவர்கள் நல்லவர்கள். இருந்தாலும் சீனர்களால் 70 மில்லியன் மக்களை கொல்ல முடிந்தது. பெரும்பான்மை நல்லவர்கள் என்று வார்த்தை இங்கே பொருந்த வில்லை.
ஜப்பானை எடுத்து கொண்டால் பெரும்பான்மையானவர்கள் நல்லவர்கள். இரண்டாம் உலக போரில் தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பான் கிட்டத்தட்ட 12 மில்லயன் மக்களை கொன்றது. பெரும்பான்மை நல்லவர்கள் என்று வார்த்தை இங்கே பொருந்த வில்லை.
2.3 மில்லியன் அரபு முஸ்லிம்கள் வசிக்கும் அமெரிக்காவில், செப்டம்பர் 11த் தேதி, வெறும் 19 அடிப்படைவாதிகள் அமெரிக்காவை மண்டி இட வைத்தது. உலக வர்த்தக மையத்தை தரை மட்டம் ஆக்கியது, பெண்டகனை தாக்கியது 3000 மக்களை கொன்றது. பெரும்பான்மை நல்லவர்கள் என்று வார்த்தை இங்கே பொருந்த வில்லை”
என்னை பொறுத்தவரை இது ஒரு வகையில் சரியான மறுமொழி . தீவிரவாதிகள் பற்றி பேசும் போது, சம்பந்தமே இல்லாமல் பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் நல்லவர்கள் என்று வாதத்தை கொண்டு வந்து தீவிரவாதிகளை மறை முகமாக தப்ப விடுவது பெரும்பான்மை நல்ல முஸ்லிம்கள் தான். அதை அவர்கள் உணர மாட்டார்கள் . ஏன் எனில் உலகத்தின் மற்ற மதங்களை அவர்கள் விமர்சனம் செய்ய அல்லா அவர்களுக்கு அனுமதி அளித்து உள்ளார், ஆனால் இஸ்லாம் மதத்தை விமர்சனம் செய்ய மற்றவருக்கு அனுமதி இல்லை. அப்படி யாரவது செய்தால் அவர்களை கொன்று விட வேண்டும். நல்ல நியாயம் .
Finally! For years all we hear is that Islam has been 'hijacked' and that most Muslims are peac

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...