Sunday, August 23, 2015

எனக்கு ஒரு சந்தேகம்!!.

எனக்கு ஒரு சந்தேகம்!!. காந்தியை கொன்ற கோட்சே, காந்தியை கொல்லுவதற்கு முன்பே ஆர் ஸ் ஸ் விட்டு வெளியேறி விட்டார். காந்தியை கொல்லும் போது, அவர் எந்த இயக்கத்திலும் இல்லை. ஆனால் கோட்சே ஆ ர் ஸ் ஸ் காரர் , அவர் வெளியேறி விட்டால் என்ன ஆர் ஸ் ஸ் ன் சித்தாந்தம் படி தான் அவர் கொலை செய்தார். ஆ ர் ஸ் சை தடை செய்ய வேண்டும் என்கிறார்கள் தொலைக் காட்சி விவாத்தின் போது.

ஒரு வாதத்திற்கு இதை சரி என்ற வைத்து கொண்டால், இதை அப்படியே இஸ்லாமிய தீவீரவாதிகளுக்கு பொறுத்தி பார்த்தால், எதை தடை செய்ய வேண்டும். குண்டு வைப்பவன் நல்ல இஸ்லாமியர் இல்லை. சரி!. ஆனால் அவன் எந்த சித்தாந்தத்தின் படி மாற்று மத மக்களை குண்டு வைத்து கொல்கின்றான். ஜிகாத் என்ற சித்தாந்ததப்படி. அதை சொல்வது அவர்களின் புனித நூல். அப்படி என்றால் இவர்கள் புனித நூலை அல்லவா தடை செய்ய வேண்டும்?

இதை ஒத்து கொள்வார்களா? நடுநிலை பேசும் கூட்டம்.

ஜிகாத் என்றால் "உன் மனதோடு போர் தொடுத்து அதை வென்று எடு" என்று படித்ததாக நினைவு.

ஆக சித்தாந்தம் எவ்வளவு தெளிவாக வரையறுக்கப்பட்டாலும் , அதை சொல்லி தருபவர் மற்றும் அதை புரிந்து கொள்பவரை பொறுத்தே அதன் நடைமுறை செயல்பாடுகள் இருக்கும்.

இந்தியாவை இஸ்லாமிய மயமாக்கல் என்ற கோட்பாடுக்கு எதிராக ஆர் ஸ் ஸ் ஸ் நிற்பதால் தான் அதை ஒழித்து விட வேண்டும் என்று பேசுகிறார்கள்.
பல கோடி இந்திய இதயங்களில் நிறைந்த அப்துல் கலாமிற்கு பல ஹிந்து இயக்கங்கள் போஸ்டர் அடித்து கண்ணீர் அஞ்சிலி செலுத்தி கொண்டு இருந்த போது, ஒரு தீவிரவாதியின் மரணத்திற்கு கண்ணிற் அஞ்சிலி செலுத்தியது எந்த கூட்டங்கள்?

சிறுபான்மை ஆதரவாக இருக்கும் நடுநிலை ஹிந்துக்கள் கூட உங்கள் செயலால் அச்சம் அடைந்தனர் என்பது நிதர்சமான உண்மை.

எங்களால் உங்களுடன் சேர்ந்து வாழ முடியாது என்ற நாங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்களே எங்களுக்கு அறிவிக்க போகிறீர்கள்.......

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...