இந்திய தேசம் மௌனமான அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறது. மெல்லிய வலி
எல்லோர் உள் மனதினுள் பாய்ந்து இருக்கிறது. இந்தியாவிற்கான வல்லமை
வெளிநாட்டில் இருந்து வழங்கப்பட்டது என்று அயல் நாட்டு அடிமைகள் கூவிய
போது, இல்லை உள் நாட்டிலே அதற்கு உரம் இருக்கிறது என்று உலகிற்கு
உணர்த்தியவர்.
தாய்நாட்டையும் தாய் தமிழையும் உளமார நேசித்தவர். உலகத்தில் இந்தியாவின் இருப்பானது , அதன் இளைய சமுதாயத்தை பொறுத்து அமையும் என்பதை புரிந்து கொண்டு, எண்பது வயதிலும் இருபதை , இந்தியாவை நோக்கி இழுத்து கொண்டு இருந்தவர்.
தாய்நாட்டையும் தாய் தமிழையும் உளமார நேசித்தவர். உலகத்தில் இந்தியாவின் இருப்பானது , அதன் இளைய சமுதாயத்தை பொறுத்து அமையும் என்பதை புரிந்து கொண்டு, எண்பது வயதிலும் இருபதை , இந்தியாவை நோக்கி இழுத்து கொண்டு இருந்தவர்.
No comments:
Post a Comment