ஹிந்துக்கள் சரியான ஏமாளிகள் என்பதற்கு மற்றும் ஒரு உதாரணம். உலகத்தின்
பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் தமிழகம் இடம் பெற்று இருக்கிறது.
அந்த பெருமையை பெற்று தந்ததில் முக்கிய பங்கு வகித்தது தமிழக கோவில்கள்.
சரி அந்த கோவில்கள் யாருடையது, யார் எதற்காக அந்த கோவில்களை கட்டினார்கள். உயிரையும் உதிரத்தையும் கொடுத்து அந்த கோவில்களை அந்நியர்களிடம் இருந்து காப்பாற்றி எதிர்கால தலைமுறைக்கு தந்தது யார்.
நன்றாக யோசித்து பாருங்கள். அடுத்தவன் மனைவியை கவர்ந்து அவளுக்காக கட்டிய கல்லறை சின்னம் , உலக புகழ் பெற்ற தாஜ்மகால், அது முகலாய கட்டிட கலைக்கு சான்று. கொள்ளை அடிப்பதற்கும் , சுதந்திர வீரர்களை தேடி தேடி கொலை செய்வதற்கும், வரி வசூல் செய்வதற்கும் ஆங்கிலேயன் , ரோடு போட்டான் , ஆங்கில அறிவு கற்பித்தான். ஆங்கிலேயர்கள் என்ற கிறிஸ்தவர்களால் தான் இந்தியா அறிவியல் அறிவு பெற்றது என்று தொடர்ந்து மறைமுகமாகவும் , வெளிப்படையாகவும் பிரச்சாரம் இன்று வரை செய்து வருகிறார்கள்
ஆனால் உலகத்தின் கவனத்தை ஈர்த்த நமது தமிழக கோவில்கள் மட்டும் தமிழர் கட்டியது. அதில் மறந்தும் ஹிந்துக்கள் கட்டிய கோவில்கள் என்ற சொல்வதில்லை. சில கட்சிகளை தவிர பெரும்பாலும் எல்லா அரசியல் கட்சிகளும், சாதி சங்க தலைவர்களும் மாற்று மத தலைவர்களும் எந்த விவாதத்தில் பங்கு கொண்டாலும் சொல்வது தமிழர்கள் ஹிந்துக்கள் இல்லை. சரி வாதத்திற்கு வைத்து கொள்வோம், தமிழர்கள் வழிபட்ட இயற்கை தெய்வங்களை இன்றும் வழிபடுவது யார்.
அழகன் முருகன் எங்கள் தமிழ் அய்யனை, இன்றும் வழிபட்டு கொண்டு இருப்பது யார்? தமிழ் நிலங்களை பிரித்து ஒவ்வார் நிலத்திற்கும் ஒரு தெய்வம் வைத்து வழிபாடு செய்த வந்வர்களை பின்பற்றி இன்றும் வழிபாடு செய்பவர்கள் யார்?. தமிழ் நிலத்தின் திருமாலை , பெருமாளாக வழிபட்டு கொண்டு இருப்பதும் யார்.
தமிழர்கள் வழிபட்ட , வழிபட்டு கொண்டு இருக்கும் தெய்வங்களை தங்கள் மத மக்களிடம் சாத்தான்கள் என்று இன்றும் சொல்லி கொடுத்து கொண்டு இருப்பது யார். அவர்களும் தமிழர்கள் தானா ?
எல்லா மதமும் தன் சிறப்பை பேசலாம், ஹிந்து மதம் மட்டும் பேச கூடாது. தாத்ரி சம்பவத்திற்கும் ஹிந்துக்களுக்கும் தொடர்படுத்தி அயல் நாடு வாழ் இந்தியர்கள் அழுகை அறிவிப்பை வெளியிட்டு , சகிப்புத்தன்மை பற்றி ஹிந்துக்களுக்கு சரித்தர பாடம் எடுப்பார்கள்.
ஆனால் மால்டாவில் நடந்த வன்முறை மட்டும் பாவம் அவர்கள் நினைவில் இல்லை.
மௌனமாக எல்லாவற்றையும் சகித்து கொண்டு கடந்து போக பழக்கப்பட்ட ஹிந்துக்கள் முடிந்தால் , யூதர்கள் , பார்சிகள் வரலாற்றை அறிந்து வைத்து கொள்வது நல்லது. ஏன் எனில் ஹிந்துக்களின் எதிர்கால வரலாறும் அவர்களின் வரலாறும் வேறாக இருக்க போவதில்லை.
http://www.nytimes.com/interactive/2016/01/07/travel/places-to-visit.html?_r=2
சரி அந்த கோவில்கள் யாருடையது, யார் எதற்காக அந்த கோவில்களை கட்டினார்கள். உயிரையும் உதிரத்தையும் கொடுத்து அந்த கோவில்களை அந்நியர்களிடம் இருந்து காப்பாற்றி எதிர்கால தலைமுறைக்கு தந்தது யார்.
நன்றாக யோசித்து பாருங்கள். அடுத்தவன் மனைவியை கவர்ந்து அவளுக்காக கட்டிய கல்லறை சின்னம் , உலக புகழ் பெற்ற தாஜ்மகால், அது முகலாய கட்டிட கலைக்கு சான்று. கொள்ளை அடிப்பதற்கும் , சுதந்திர வீரர்களை தேடி தேடி கொலை செய்வதற்கும், வரி வசூல் செய்வதற்கும் ஆங்கிலேயன் , ரோடு போட்டான் , ஆங்கில அறிவு கற்பித்தான். ஆங்கிலேயர்கள் என்ற கிறிஸ்தவர்களால் தான் இந்தியா அறிவியல் அறிவு பெற்றது என்று தொடர்ந்து மறைமுகமாகவும் , வெளிப்படையாகவும் பிரச்சாரம் இன்று வரை செய்து வருகிறார்கள்
ஆனால் உலகத்தின் கவனத்தை ஈர்த்த நமது தமிழக கோவில்கள் மட்டும் தமிழர் கட்டியது. அதில் மறந்தும் ஹிந்துக்கள் கட்டிய கோவில்கள் என்ற சொல்வதில்லை. சில கட்சிகளை தவிர பெரும்பாலும் எல்லா அரசியல் கட்சிகளும், சாதி சங்க தலைவர்களும் மாற்று மத தலைவர்களும் எந்த விவாதத்தில் பங்கு கொண்டாலும் சொல்வது தமிழர்கள் ஹிந்துக்கள் இல்லை. சரி வாதத்திற்கு வைத்து கொள்வோம், தமிழர்கள் வழிபட்ட இயற்கை தெய்வங்களை இன்றும் வழிபடுவது யார்.
அழகன் முருகன் எங்கள் தமிழ் அய்யனை, இன்றும் வழிபட்டு கொண்டு இருப்பது யார்? தமிழ் நிலங்களை பிரித்து ஒவ்வார் நிலத்திற்கும் ஒரு தெய்வம் வைத்து வழிபாடு செய்த வந்வர்களை பின்பற்றி இன்றும் வழிபாடு செய்பவர்கள் யார்?. தமிழ் நிலத்தின் திருமாலை , பெருமாளாக வழிபட்டு கொண்டு இருப்பதும் யார்.
தமிழர்கள் வழிபட்ட , வழிபட்டு கொண்டு இருக்கும் தெய்வங்களை தங்கள் மத மக்களிடம் சாத்தான்கள் என்று இன்றும் சொல்லி கொடுத்து கொண்டு இருப்பது யார். அவர்களும் தமிழர்கள் தானா ?
எல்லா மதமும் தன் சிறப்பை பேசலாம், ஹிந்து மதம் மட்டும் பேச கூடாது. தாத்ரி சம்பவத்திற்கும் ஹிந்துக்களுக்கும் தொடர்படுத்தி அயல் நாடு வாழ் இந்தியர்கள் அழுகை அறிவிப்பை வெளியிட்டு , சகிப்புத்தன்மை பற்றி ஹிந்துக்களுக்கு சரித்தர பாடம் எடுப்பார்கள்.
ஆனால் மால்டாவில் நடந்த வன்முறை மட்டும் பாவம் அவர்கள் நினைவில் இல்லை.
மௌனமாக எல்லாவற்றையும் சகித்து கொண்டு கடந்து போக பழக்கப்பட்ட ஹிந்துக்கள் முடிந்தால் , யூதர்கள் , பார்சிகள் வரலாற்றை அறிந்து வைத்து கொள்வது நல்லது. ஏன் எனில் ஹிந்துக்களின் எதிர்கால வரலாறும் அவர்களின் வரலாறும் வேறாக இருக்க போவதில்லை.
http://www.nytimes.com/interactive/2016/01/07/travel/places-to-visit.html?_r=2
No comments:
Post a Comment