Saturday, August 27, 2016

பலுசிஸ்தானை பற்றி ஏன் சில இஸ்லாமிய கூட்டம் கவலைபடுவதில்லை

எங்கோ எதோ தேசத்தில் எடுக்கப்பட்ட படத்திற்கு சென்னையில் போராட்டம் நடத்திய சில கூட்டம், காஸ்மீரில் முஸ்லிம்கள் கொல்லபடுகிறார்கள் என்று ஓலமிட்ட பல கூட்டம், இஸ்ரேலால் பாலஸ்தீன மக்கள் கொல்லபடுகிறார்கள் என்று அழுத பல கூட்டம், பாகிஸ்தானின் பலுசிஸ்தானி்ல் அதே இஸ்லாமிய மக்கள் கொல்லப்படும் போது அமைதி காக்கிறது , எந்தவொரு போராட்டமும் இல்லை. உங்கள் நட்பு வட்டத்தை நன்றாக கவனித்து பாருங்கள், சிரியாவிற்கு கூட அவர்கள் இடம் இருந்து பதிவு வந்து இருக்கும் , ஆனால் பலுசிஸ்தானை பற்றி எந்த பதிவும் அவர்களிடத்தில் இருந்து வராது. 

காரணம் சுலபம், ஹிந்துக்களின் மீதான வெறுப்பில் பிறந்த பாகிஸ்தான் என்ற தேசத்தின் அடிப்படை, இந்தியாவை அழித்தல். இந்தியாவில் பிறந்து அத்தனை சலுகைகளையும் அனுபவித்த பின்னரும் , சொந்த தேசத்தை கழுத்தறுக்க காத்திருக்கும் கூட்டத்தின் ஒரே நம்பிக்கை, பாகிஸ்தான். ஹிந்துக்கள் நிறைந்த ஹிந்துஸ்தானை, பாகிஸ்தான் வெல்லும். அதன் மூலம் அகண்ட இஸ்லாமிய அரசு நிறுவப்படும். இந்தியா சிதறும் என்று எண்ணியவர்களுக்கு , பாகிஸ்தான் மேலும் உடையும் என்பது பேரிடியாக இருப்பதால் , பலுசிஸ்தானி்ல் இஸ்லாமிய மக்கள் கொல்லபட்டாலும் அமைதி காக்கின்றனர். தேசத்தின் எதிரி பலவீனம் அடைதல் அந்த தேசத்து மக்களுக்கு நற்செய்தி. பாகிஸ்தான் உடைவதை சந்தோசமாக நாம் பாக்க, இந்த கூட்டமோ கனத்த மௌனம். கூட இருந்து குடி கெடுக்கும் கூட்டம் அல்லவா அதை செய்யும்.

ஒரு வரலாற்று உண்மையை இவர்கள் மறந்து போனார்கள், எவ்வளவு பெரிய அகண்ட பேரரசை இவர்கள் கட்டி அமைத்தாலும் , அதை கல்லறைக்கு இவர்களே அனுப்பி வைப்பார்கள். ஏன் எனில் இவர்கள் கதை அப்படிபட்டது.

http://www.dailythanthi.com/…/Pakistan-is-a-factory-of-terr…

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...