எப்போது இந்த பாடலை காண நேரும்போது, சொல்ல முடியாத ஒரு ஆதங்கம் மனதில் படர்கிறது.
சிறுவயதில் இருந்து நான் அடிக்கடிகேள்விப்பட்ட இரண்டு செய்திகள். 1.தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் 2.பாகிஸ்தானின் அத்து மீறல். இரண்டும் இது வரை நின்றதில்லை. எப்போது நிற்கும் என்று யாரும் அறிய மாட்டார்கள். ஆயிரம் காரணம் இருக்கட்டும். ஆனால் பொருளீட்ட போன கணவனும், மகனும், தந்தையும் , உயிரோடு திரும்புவார்களா என்று ஒரு மங்கை மலங்க மலங்க விழித்து கொண்டு நின்றாள் , அவர்கள் வாழும் இடம் பெயர் தேசமா? என் அடுத்த தலைமுறையும் இந்த அழுகையை காணுமோ எனறு பதட்டமாய் இருக்கிறது. என் தேசத்தில் குறைந்த பட்சம் எல்லா மக்களும் எதாவது ஒரு பொருளை வாங்க முண்டியடித்து கொண்டு இருக்கும்போது, என் தேசத்தில் ஒரு பிரிவு மக்கள், உயிரற்ற தங்கள் மீனவர்களின் உடலையாவது வாங்க முடியுமோ அலைந்து கொண்டு இருக்கும் அவலத்தை எங்கே போய் செல்வது. என் இந்திய தேசத்தின் இயலாமை, என் இமை வழியே வழிகிறது!. இறைவனாவது இரங்குவான் என்று தெரியும். ஆனால் எப்போது என்று தெரியவில்லை. ![]()
Para Para(Sad)" From "Neer Paravai (2012)
youtube.com
|
ஈசனை அடையும் முடிவற்ற பயணம்...இந்த முறை தரணி வழியாக, அதன் வழிதடத்தில் நான் செய்த விசாரிப்புகள் இங்கே......
Sunday, March 13, 2016
என் இந்திய தேசத்தின் இயலாமை, என் இமை வழியே வழிகிறது!.
Subscribe to:
Post Comments (Atom)
கொரோனா வைரஸ்
எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...

-
நண்பர்கள் சிவாலயங்கள் பதிவுக்கான, நான் சென்று வந்த பயண திட்டத்தை தெரிவித்தால், நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். http://tiny.cc/ewgg...
-
"இது தான் காலம் காலமாக நீங்கள் செய்வது. கிறிஸ்தவம் வந்த பிறகு தான் தமிழ் பெருமை வளர்ந்தது அல்லவா? நல்லது அந்த நினைப்போடு நீங்கள்...
-
இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்-ஹோல்கர் கேர்ஸ்டன் - புத்தகம். ரயில் பயணத்தின் போது, இந்த புத்தகம் வாங்கினேன். படிக்க மிக சுவராசியமாக இருக்...
No comments:
Post a Comment