சாவை
பற்றிய சங்கடம் , இந்த பகுத்தறிவு சீர்திருத்தவாதிகளை ,எங்கள் சங்கரனின்
பக்கம் தள்ளி கொண்டு வருகிறது. ஊருக்கு மட்டும் பகுத்தறிவு உபதேசம் பண்ணி
திரியும் பிறப்புகளையும் மறுக்காமல் ஏற்கும், ஈடுகாட்டின் மண்ணின் மன்னர்
மகாதேவர் அல்லவா . இறப்பிற்கு பின் போகும் இடத்திற்கு பகுத்தறிவு பாதை
வகுக்காது என்ற அறிந்த அரசியல்வாதிகள், அதிகம் தென்படும் இடமாக
அமிர்தகடேஸ்வரர் ஆலயம்.
திருக்கடையூர்
அமிர்தகடேஸ்வரர் கோவிலில் திமுக முன்னாள் பொருளாளர் ஆற்காடு வீராசாமி
குடும்பத்தினருடன் பகுத்தறிவு அபிஷேகம் செய்து மதச்சார்பின்மை பிரசாதம்
வாங்கிக் கொண்டு வெளியே வந்த போது....ஈசனை அடையும் முடிவற்ற பயணம்...இந்த முறை தரணி வழியாக, அதன் வழிதடத்தில் நான் செய்த விசாரிப்புகள் இங்கே......
Subscribe to:
Post Comments (Atom)
கொரோனா வைரஸ்
எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...

-
நண்பர்கள் சிவாலயங்கள் பதிவுக்கான, நான் சென்று வந்த பயண திட்டத்தை தெரிவித்தால், நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். http://tiny.cc/ewgg...
-
"இது தான் காலம் காலமாக நீங்கள் செய்வது. கிறிஸ்தவம் வந்த பிறகு தான் தமிழ் பெருமை வளர்ந்தது அல்லவா? நல்லது அந்த நினைப்போடு நீங்கள்...
-
இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்-ஹோல்கர் கேர்ஸ்டன் - புத்தகம். ரயில் பயணத்தின் போது, இந்த புத்தகம் வாங்கினேன். படிக்க மிக சுவராசியமாக இருக்...
No comments:
Post a Comment