Sunday, August 7, 2016

ஈடுகாட்டின் மண்ணின் மன்னர் மகாதேவர் அல்லவா

சாவை பற்றிய சங்கடம் , இந்த பகுத்தறிவு சீர்திருத்தவாதிகளை ,எங்கள் சங்கரனின் பக்கம் தள்ளி கொண்டு வருகிறது. ஊருக்கு மட்டும் பகுத்தறிவு உபதேசம் பண்ணி திரியும் பிறப்புகளையும் மறுக்காமல் ஏற்கும், ஈடுகாட்டின் மண்ணின் மன்னர் மகாதேவர் அல்லவா . இறப்பிற்கு பின் போகும் இடத்திற்கு பகுத்தறிவு பாதை வகுக்காது என்ற அறிந்த அரசியல்வாதிகள், அதிகம் தென்படும் இடமாக அமிர்தகடேஸ்வரர் ஆலயம்.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் திமுக முன்னாள் பொருளாளர் ஆற்காடு வீராசாமி குடும்பத்தினருடன் பகுத்தறிவு அபிஷேகம் செய்து மதச்சார்பின்மை பிரசாதம் வாங்கிக் கொண்டு வெளியே வந்த போது....

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...