Sunday, August 7, 2016

எது எவ்வாறாக இருந்தாலும், தாக்கப்பட்ட விசயம் தவறானது

எது எவ்வாறாக இருந்தாலும், தாக்கப்பட்ட விசயம் தவறானது. காவல் துறையிடம் புகார் கொடுப்பதை விட்டு, சட்டத்தை தன் கையில் எடுத்தது தவறு.
ஆனால், இவர்கள் தலித் என்பதற்காக தாக்கப்பட்டதை போல் , செய்திகள் வெளி வருவது, பிஜேபி யை குறி வைக்க வேண்டும் என்பதாக தோன்றுகிறது.

தலித்துகளுக்கு எதிரானவர்கள் பிஜேபி என்று காட்ட தொலைகாட்சிகள் முயல்கின்றன. ஒரே நோக்கம் எப்படியாவது மோடிக்கு கெட்ட பெயர் கிடைக்க வேண்டும்.
குஜராத்தில் பசு மாட்டின் தோலை உரித்ததாக தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட…
dinamani.com

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...