Sunday, August 7, 2016

எத்தனை காஷ்மீர் பண்டிட்கள் தீவிரவாதம் நோக்கி போனார்கள்?

இது காஸ்மீரில் பொருந்தும். எத்தனை காஷ்மீர் பண்டிட்கள் தீவிரவாதம் நோக்கி போனார்கள்? ஒருத்தரும் இல்லை. அதற்கு பதில் படிப்பை நோக்கி போனார்கள். எத்தனை காஷ்மீர் முஸ்லிம்கள் தீவிரவாதம் நோக்கி போனார்கள், உலகம் அறியும் எத்தனை பேர் என்று. படித்து இருக்கலாம். அதுவும் சிறுபான்மை மக்களுக்கு என்று கல்விகளில் பல சலுகைகள் , இட ஒதுக்கீடு. ஆனால் இருந்தும் செய்ய வில்லை. இன்று வரை கல்வி அறிவில் இவர்கள் இன்னும் பின் தங்கி தான் வருகிறார்கள்.

ஏன் யாரவது இவர்களை படிக்க கூடாது என்று சொன்னார்களா? இல்லை தடுத்து நிறுத்தினார்களா ?

வெறுப்பே பிரதானம் என்று தன் அடுத்த தலைமுறைக்கு கற்று தருகிறார்கள் , பேடிதனமாக பெண்களையும் , குழந்தைகளையும் முன் நிறுத்தி , இந்திய பாதுகாப்பு படைகளை எதிர்க்கிறார்கள். கல் என்பது குழந்தைகள் கையில் இருந்தாலும் , அது எறியப்படும் போது, எதிராளியை தாக்கும்போது காயபடுத்தும். இந்திய படைகள் என்ன வீட்டில் போயா கொன்றார்கள்.?
தன் குழந்தையையும் , மனைவியையும் வீதியில் கொண்டு வந்து நிறுத்தி சண்டை போடும் முட்டாள்களுக்கு அது புரிய போவதில்லை. அவர்கள் விதியை, வீதியில் விரயம் செய்தது அவர்களே. இந்திய இராணவம் எப்படி பொறுபேற்க முடியும்.

இவர்கள் திருந்த மாட்டார்கள் , வருந்த மாட்டார்கள், இணக்கமாக வாழ இவர்கள் ஒரு போதும் கற்று கொடுக்க போவதில்லை அல்லது கற்று கொள்வதில்லை. தேசம் என்ற தேசிய நீரோட்டத்தில் இவர்கள் கலந்து ஓட போவதில்லை. , மதம் என்ற காட்டாறில் ஓடி கரைய போகிறார்கள.

ஒரு புறம் இவர்களை நினைத்தால் கோபமாகவும் , வருத்தமாகவும் இருக்கிறது. ஏன் இத்தனை வேதனை இந்த சமுகத்திற்கு. சொந்த தேசத்திலே அகதியாகி போகின்றனர், வேறு வேறு தேசம் நோக்கி பெண்டு பிள்ளைகளுடன் உயிருக்கு பயந்து ஓடுகின்றனர். அடைக்கலம் கொடுக்கும் தேசத்தையும் அழிக்க துடிகின்றனர். ஏன் உலகம் முழுவதம் இவர்களை பார்த்து பயப்படுகிறது , தள்ளி போக விரும்புகிறது

ஒரே பதில் அதி தீவிரமான மத பற்று. அதுவே இவர்களை மழுங்கடித்து வைத்து இருக்கிறது

இறையின் இன்னோர் தூதர் மீண்டும் இறங்கினால் தான் இவர்களின் வேதனை குறையும் போல.




-1:09

311 Views
பாலஸ்தீனியர் ஒருவர் தனது மகனை படைகளுக்கு முன் முன்னிறுத்தி முடிந்தால் சுட்டுக்கொல் என்று ராணுவத்தின் உண்ர்ச்சிகளை தூண்டுகின்றான்.
கேவலம்.... சின்னஞ்சிறு குழந்தைகளை முன்னிறுத்தி யுத்தத்தையோ அல்லது எதிர்ப்பையோ தெரிவித்து அதனூடாக ஏற்படும் எதிர்விளைவுகளை படம்பிடித்து பேனா முனையில் பிரச்சாரம் செய்து பரிதாபத்தை சம்பாதிக்கும் இன பிரச்சார யுத்தியாக இருந்து வருகிறது என்பதற்கு இந்த காணோளியே உதாரணம்.
அந்த குழந்தையை ராணுவத்தை நோக்கி கல்லை கொண்டு எரிய சொல்லுகிறான் ஒருவன். ஆனால் அந்த குழந்தைக்கு கல்லை எங்கே எறிய வேண்டும் என்பதை கூட உணரத்தெரியவில்லை என்பதுதான் வேதனை! இப்படிப்பட்ட ஒரு குழந்தையை ராணுவத்தின் முன் காப்பாக நிறுத்துவது எவ்வளவு மூடத்தனமான விடயம்.
இப்படியான பெற்றோர்களிடம் இருந்து பிள்ளைகளை அரசே பொறுப்படுத்து வளர்க்கவேண்டும் அல்லது அதற்க்கு ஏற்றது போன்ற மாற்றுவழிகளை கண்டு அவற்றை நடைமுறைப்படுத்தவேண்டும்.
நல்லவேலை... ராணுவம் மனிதத்தன்மையுடன் இருந்ததால் அந்த குழந்தையின் செய்கையை பொருட்படுத்தாமல் அதன் குழந்தைத்தன்மையை ரசித்துகொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...