எனது தோழியின் குழந்தையை பார்க்க அவர்கள் வீட்டிற்கு சென்று இருந்தேன். பரஸ்பர நல விசாரிப்புக்கு பின், சுகந்தனக்கு பைத்தியம் பிடித்து விட்டதா என்று என் தங்கை கேட்டாள் என்றார். புரியாமல் விழித்தேன். எப்பொழுதும் மத மாற்றத்தை பற்றிய பதிவுகளும், அரசியல் பதிவுகளும் அவர் முக புத்தகத்தில் தென்படுகின்றன, ஏன் இவ்வாறு செய்கிறார். ஏதாவது நகைச்சுவையாக பதியலாம் அல்லவா என்று தன்னிடம் வருத்தப்பட்டதாக என் தோழி கூறினார்.
கொஞ்சம் யோசித்து பார்த்தல் உண்மை தான். ஆனால் வேறு எதை பற்றி எழுதுவது. எல்லோருக்கும் உள்ளுக்குள் தேசத்தின் மேல் ஒரு வித காதல் உள்ளது. மார்கழி மாதத்தில் பெய்யும் பனி, எவ்வாறு எல்லோரையும் அணைத்து கொண்டு நடக்கிறதோ, அதே மாதிரி, தேசத்தின் மேல் உள்ள கவலை எல்லோர் மனதிலும் அடைந்து போய் கிடக்கிறது.
எனது ஒரு நண்பனும் இதை கருத்தை சொன்னான் உனக்கு வேறு வேலை இல்லையா , எப்போதும் இதை பற்றி எழுதுகிறாய். உனக்கான நம்பிக்கை தகர்க்கப்பட்டு , உன்னை சுற்றி முற்றிலும் வேறன நம்பிக்கை சூழ்ந்து இருக்ககுமானால் , நீ எவ்வாறு உணர்வாய் என்று கேட்டேன். அவ்வாறு நடக்காது என்றான். உனக்கு நடக்காது என்றால் , உன் மகனுக்கு நடக்கலாம், உன் குல தெய்வ வழிபாடு கூட நடக்க முடியாமல் போகலாம் என்றேன். அவனோ சற்றும் யோசிக்காமல் , என் மகன் எதற்கு இங்கு இருக்கின்றான் , அவனை வெளிநாட்டிற்கு அனுப்பி விடுவேன் என்றான். என் மனதில் இருந்து அவன் சட்டேன்று விலகிப் போனான்.
என்னால் அப்படி போக முடியாது. இங்கு பல பேரால் அது முடியாது. இது என் தேசம் அல்லவா. இதை விட்டு விட்டு எங்கே போவது. அவர்களுக்கு பிரச்னை இல்லை, காளியம்மன் கோவிலில் கலவரமா , சரி விடு, மாரியம்மன் கோவிலில் மண்டியிட்டு கொள்ளலாம். அங்கேயும் பிரச்சினையா விடு, வீட்டிற்குள் விளக்கு ஏற்றி கொள்ளலாம். வீட்டு கதவையும் தட்டி விட்டார்களா , உடனே தனது நம்பிக்கையே நகர்த்தி விடுவார்கள்.
தனது அடையாளத்தை இழப்பது , தன்னை இழப்பதற்கு சமம்.
மத மாற்றம் ஒரு தேசிய அபாயம் என்று அண்ணல் காந்தி அடிகள் சொன்னார். ஏன் சொன்னார். உலகின் இரு பெரும் மதங்களின் தாக்கத்தால் மற்ற மதங்கள் அழிந்து போக , இன்று வரை தனித்து தாக்கு பிடித்து நிற்பது , ஹிந்து மதம் மட்டும் தான்.
மத மாற்றம் ஒரு தேசிய அபாயம் என்று அண்ணல் காந்தி அடிகள் சொன்னார். ஏன் சொன்னார். உலகின் இரு பெரும் மதங்களின் தாக்கத்தால் மற்ற மதங்கள் அழிந்து போக , இன்று வரை தனித்து தாக்கு பிடித்து நிற்பது , ஹிந்து மதம் மட்டும் தான்.
சாதிகள் இல்லை என்று சொல்லி விட்டு, தனது கண் முன்னே சாதி பிரிவனை காட்டும் போது அதை எதிர்க்காமல் , நான் சாதியை ஆதரிப்பவன் அல்ல என்று தன்னை நல்லவனாக காட்டும் ஒரு ஹிந்து எந்த அளவு இந்த சமுதாயத்திற்கு அபாயகரமானவனோ , அதே அளவு, கிறித்தவ/முஸ்லிம் மத மாற்றிகளின் செயலை பிடிக்காமல் இருந்தும் , அதை கண்டிக்காமல் இருக்கும் ஒரு நல்ல கிறிஸ்தவரும் , ஒரு நல்ல முகமதியரும் இந்த சமுதாயதிற்கு அபாயகர்மானவர்களே.
மத மாற்றம் எதை சாதித்தது.
1. சொந்த தேசத்தை இழிவு படுத்தி பேசும் செயலை சாதித்தது.
2. அடிமை படுத்தி ஆண்டவனை புகழ வைத்தது.
3. ராமாயண/மகாபாரத வரலாற்றை படிக்கும் போது சொந்த தேசத்தின் வரலாறு தெரிய வரும், ஆனால் மத மாற்றம் ஐரோப்பாவின் /அரபு நாடுகளின் வரலாறை அறிய வைத்தது. விளைவு நம்பிக்கையை கண் காண இடத்தில கொண்டு வைத்தது.
4. வெளி நாட்டில் போய் ஆரய்ச்சி செய்து, வெளி நாட்டில் இருந்து வரலாற்றை எடுத்து வந்து, இந்த தேசத்தின் அறிவு வெளி நாட்டில் இருந்து பெறப்பட்டது என்ற அருவருப்பான கருத்தை முன் வைத்தது.
5. அற்புதங்கள் பல இங்கே நடந்தாலும் அதை அவர்கள் புகழும் ஆங்கிலேயனே புகழ்ந்து பட்டயங்கள் எழுதி கொடுத்து போன கோவில்கள் பல இருந்தும், அயல் நாட்டில் மட்டுமே அற்புதங்கள் சாத்தியம் என்று சொல்ல வைத்தது.
6. ஹிந்து மதத்தில் எழுதிய நூல்களை திருடி , எங்கள் இறைவனை பற்றி தான் சொன்னது என்று பொய் சொல்ல வைத்தது
7. தஞ்சாவூர் கோவில் கட்டிட கலையை புறந்தள்ளி , அரபு நாடுகளின் கட்டிட கலையை உன்னதமானது என்று உளற வைத்தது.
8. வடக்கையும் தெற்கையும் ஒரு சேர வென்றது மட்டும் அல்லாமல், அயல்நாடுகளையும் வென்ற எங்கள் பாட்டன் ராஜேந்திர சோழ சக்கரவர்த்தியை பேரரசர் என்று சொல்லாமல், தென்னகத்தை வெற்றி கொள்ளாத அக்பரை பேரரசர் என்று சொல்லி வரலாற்றை மறைத்தது.
9 முடிவாக , எங்கள் குழந்தைகளின் பள்ளிப் பாட புத்தகத்தில் அன்பை போதிப்பது எது என்று சொல்லி " கீதையா , பைபிளா" என்ற விஷ விளையாட்டை நடுத்தி அன்பை சொல்வது பைபிள் என்ற விடையை எழுத வைத்தது.
2. அடிமை படுத்தி ஆண்டவனை புகழ வைத்தது.
3. ராமாயண/மகாபாரத வரலாற்றை படிக்கும் போது சொந்த தேசத்தின் வரலாறு தெரிய வரும், ஆனால் மத மாற்றம் ஐரோப்பாவின் /அரபு நாடுகளின் வரலாறை அறிய வைத்தது. விளைவு நம்பிக்கையை கண் காண இடத்தில கொண்டு வைத்தது.
4. வெளி நாட்டில் போய் ஆரய்ச்சி செய்து, வெளி நாட்டில் இருந்து வரலாற்றை எடுத்து வந்து, இந்த தேசத்தின் அறிவு வெளி நாட்டில் இருந்து பெறப்பட்டது என்ற அருவருப்பான கருத்தை முன் வைத்தது.
5. அற்புதங்கள் பல இங்கே நடந்தாலும் அதை அவர்கள் புகழும் ஆங்கிலேயனே புகழ்ந்து பட்டயங்கள் எழுதி கொடுத்து போன கோவில்கள் பல இருந்தும், அயல் நாட்டில் மட்டுமே அற்புதங்கள் சாத்தியம் என்று சொல்ல வைத்தது.
6. ஹிந்து மதத்தில் எழுதிய நூல்களை திருடி , எங்கள் இறைவனை பற்றி தான் சொன்னது என்று பொய் சொல்ல வைத்தது
7. தஞ்சாவூர் கோவில் கட்டிட கலையை புறந்தள்ளி , அரபு நாடுகளின் கட்டிட கலையை உன்னதமானது என்று உளற வைத்தது.
8. வடக்கையும் தெற்கையும் ஒரு சேர வென்றது மட்டும் அல்லாமல், அயல்நாடுகளையும் வென்ற எங்கள் பாட்டன் ராஜேந்திர சோழ சக்கரவர்த்தியை பேரரசர் என்று சொல்லாமல், தென்னகத்தை வெற்றி கொள்ளாத அக்பரை பேரரசர் என்று சொல்லி வரலாற்றை மறைத்தது.
9 முடிவாக , எங்கள் குழந்தைகளின் பள்ளிப் பாட புத்தகத்தில் அன்பை போதிப்பது எது என்று சொல்லி " கீதையா , பைபிளா" என்ற விஷ விளையாட்டை நடுத்தி அன்பை சொல்வது பைபிள் என்ற விடையை எழுத வைத்தது.
இது எல்லாம் தவறு அல்லவா?
என்னால் முடிந்தவரை என் எழுத்திலவாது எதிர்ப்பை காட்டுகின்றேன். அவர்கள் என்ன செய்ய போகிறார்கள்.?
No comments:
Post a Comment