பாகிஸ்தான்!! வெறுப்பில் பிறந்த தேசம். பாரத தேசத்தை பகைமையோடு பார்க்கும் தேசம். அங்கே பிறக்கும் சின்ன சிறிய சிசுவுக்கும், பாரதத்தை சிதைக்க வேண்டும் என்ற எண்ணம் சிறு வயதில் இருந்து சொல்லி வளர்கபடுகிறது. இது நேற்று இன்றோடு முடிய போகிற பகை இல்லை. 1000 வருடங்கள் முன் முகமதிய அரசர்கள் மதத்தின் பெயரால் இங்கு நடத்திய வன்முறைகள், தலைமுறை தலைமுறையாய் பாரதத்தில் சொல்லப்பட்டு, அதன் உச்ச கட்டமாக பாரத பிரிவனை போது மீண்டும் இங்கு நடத்தி காட்டப்பட்டது. விளைவு நம்பிக்கை இன்மை எங்கும் இரு தேசத்திலும்ம் விதைக்கப்பட்டது.
அடுத்த மதத்தின் இருப்பை பொறுத்து கொள்ள மறுக்கும் மதத்தை அடிபடையாக கொண்டு அரசாலும் ஒரு தேசம், எப்படி தன் மதத்தின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரான தேசத்தை அருகாமையில் அனுமதிக்கும். நம்மை அழிக்கும் வரும் வரை அது நிம்மதி அற்றே இருக்கும். சொல்ல போனால் , இந்த தலைமுறையும் நமக்கு அடுத்த தலைமுறையும் சிறு சிறு பிரச்சனைக்களோடு கடந்து செல்லும்.
ஆனால் வெகு நிச்சியமாக இறுதி யுத்தம் நிகழ்ந்தே தீரும்.இரு தேசத்தில் ஏதாவது ஒன்று அதன் இருப்பை இழந்து விடும்.
பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு. நாம் என்ன தான் மத சார்பற்ற நாடு என்று சொன்னாலும், அது நம்மை , ஹிந்துக்களின் நாடக மட்டும் பார்க்கும். எனவே யுத்தம் என்று வரும் போது, அது இரு மதத்திற்கான போராக மட்டும் இருக்க முடியும்.
1000 வருடங்கள் தொடர்ந்து தாக்கியும், இன்னமும் ஹிந்துக்களின் நாடாகவே உள்ளது என்ற எண்ணமே அவர்களை இறுதி களத்திற்கு வர வைக்கும்.
அமைதியை நாம் விரும்பினாலும், நமது அமைதி புறாக்கள் , அவர்களால் அடித்து கொல்லப்பட்டு, அவர்களின் அடுப்பங்கரையில் சமாதி ஆகும். எனவே நமது வேங்கையை வளர்த்து வைப்பதே நமக்கு நல்லது.
இதுவே யதார்த்தமான உண்மை. நாம் என்ன தான் பூசி மெழுகினாலும், இதுவே இறுதியில் நிகழும்.
No comments:
Post a Comment