Tuesday, December 27, 2016

எனது முக நூல் நண்பர்கள் கவனத்திற்கு

எனது முக நூல் நண்பர்கள் கவனத்திற்கு , இந்த முக நூல் ஒரு இஸ்லாமிய குழு, ஆனால் வேறு பெயரில் இயங்கி கொண்டு இருக்கிறது.அவர்கள் பதிவை எனது நண்பர்கள் சில பேர் மீள் பதிவு செய்து கொண்டு உள்ளார்கள். இவர்கள் பதிவை கவனித்து பாருங்கள், மருந்துக்கும் கூட இஸ்லாமிய தீவிரவாதத்தை பற்றி கண்டனம் செய்து எந்த பதிவும் இல்லை. பெரும்பாலும் பதிவுகள் பிஜேபி, RSS, பிராமணர் பற்றி தான் எழுதி கொண்டு உள்ளார்கள். சரி அவர்கள் உரிமை என்று எடுத்து கொண்டாலும் , இன்னொரு விஷயத்தை கவனிக்க வேண்டும். ஹைதராபாத் வெடிகுண்டு குற்றவாளிகள் பற்றி பதிவு வர இல்லை. சிரியாவிற்காக பிராத்தனை செய்கிறார்கள். நல்லது செய்யட்டும், நம் பிராத்தனையும் உண்டு.
ஆனால் பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் கொல்லப்படும் முஸ்லிம்கள் பற்றி பிராத்தனை செய்ய தோன்ற வில்லை, ஆப்கானிஸ்தான் பற்றி பதிவு இல்லை ஆனால் இஸ்ரேலை பற்றி பதிவு வருகிறது, சிரியாவை பற்றி வருகிறது . ஆனால் பாகிஸ்தானை கண்டித்து பதிவு வர வில்லை, இரண்டு இடத்திலும் இறப்பவர்கள் முஸ்லிம்கள். தாலிபனும், பாகிஸ்தானும் , ஐ.ஐ.ஸ் ம் இந்தியாவை எதிரி என்று வெளிப்படையாக அறிவித்தவர்கள் , இந்தியாவின் அழிவை விரும்புவர்கள். அவர்களை எதிர்த்து எழுத ஏன் தயக்கம். யோசியுங்கள்
இந்தியாவில் பல நாச வேலைகளை செய்யும் தீவிரவாத குழுக்களை பற்றி எச்சரிக்கை செய்தி வந்தால் , அதை கறுப்ப பண விவகாரத்துடன் கோர்த்து தீவிரவாத குழுக்களுக்கு வக்காலத்து வாங்குகிறது. ஆகா இது ஏதோ மோடியையும் , ஹிந்துக்களையும் எதிர்க்கும் மத குழு அல்ல. இது இந்திய தேசத்தின் அழிவை விரும்பும் முக குழு. மோடி எதிர்ப்பு என்பது வேறு, இந்திய தேசத்தை எதிர்ப்பது என்பது வேறு. இஸ்லாமிய பெயரில் இயங்கினால் , எங்கே ஹிந்துகளை ஏமாற்ற முடியாது என்பதால் , வேறு பெயரில் இயங்கிறது. அதாவது நம் கையை வைத்து நம்மை குத்த செய்தல். என் நண்பர்கள் ஏமாற வேண்டாம், உங்கள் நண்பர்களையும் விழிப்புடன் இருக்க சொல்லுங்கள்

Like
Comment

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...