Tuesday, December 27, 2016

பேடிகள். யாராவது கவனித்திற்களா?

பேடிகள். யாராவது கவனித்திற்களா. ஜெயாவை பற்றி குறிப்பிடும் போது, மறுக்காமல் அவரின் சாதி பற்றி தூற்றப்படும். பிராமிணியம், பார்ப்பினியம் என்று பழிக்கப்படும். செய்தவர்கள் திராவிட கழகமும், மாற்று மத கூட்டமும்.
இன்று கதை வேறு. இன்றைய முதல் அமைச்சர் சாதி பற்றி இன்று பேச முடியுமா . முதுகெலும்பை முறித்து போட்டு விடுவார்கள். சசிகலாவை சாடி வரும் பதிவுகளில் சாதி காண வில்லை. ஜெயாவிற்கு சாதி பார்த்த கூட்டம் ,ஏன் இன்று சசிகலாவிற்கும், பன்னிர் செல்வத்திற்கும் சாதி பார்க்க வில்லை. தேவர் என்பது ஆண்ட சாதி.
சாதி பாருங்கள் என்று சொல்ல வருவது என் நோக்கமல்ல. யாரையும் சாதி பார்த்து சலவை செய்ய கூடாது என்பதே என் எண்ணம். ஜெயாவை பற்றி விமர்சித்த போது , அவரை மட்டும் விமர்சித்து இருக்க வேண்டும் , ஆனால் அனாவசியமாக அவரின் சாதியையும் சேர்த்தே விமர்சித்தார்கள். அது சந்தேகம் இல்லாமல் அந்த சமூகத்திற்கும், அதன் மக்களுக்கும் நடந்த அநீதி.
அதிகாரத்தில் இருந்த பிராமிண மக்களுக்கு சாதி சட்டை போட்டு விட்டு , சாடிய சூரபுலிகள் , இன்று மற்றவர்களுக்கு சாதி சட்டையை போடுவதை நிறுத்தி விட்டது. ஏன் எனில் இன்றைய அதிகார சாட்டை அவர்கள் முதுகு சட்டையை உரித்து விடும்.

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...