இலங்கை தமிழர்கள் பாவம் என்று யோசித்தது தவறோ. போராட்டத்தில் இலங்கை தமிழ் கேட்டது. எம் சொந்தம் என்று சந்தோஷப்பட்டேன். ஆனால் பிரிவினை குழுவில் ஈழ குழுவும் இருந்தது கண்டு அதிர்ச்சியானது தமிழ் நாடும் சுடுகாடு ஆக தீவிரமாய் உழைக்கும் கூட்டத்தில் இவர்களும் ஒருவர் என்ற ஐயம் தோன்றுகிறது. இலங்கையில் அடைய முடியாத தனி தமிழ் தேசத்தை , தமிழ்நாட்டில் அடைய விரும்புகிறார்கள் போல்.
ஈசனை அடையும் முடிவற்ற பயணம்...இந்த முறை தரணி வழியாக, அதன் வழிதடத்தில் நான் செய்த விசாரிப்புகள் இங்கே......
Subscribe to:
Post Comments (Atom)
கொரோனா வைரஸ்
எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...

-
நண்பர்கள் சிவாலயங்கள் பதிவுக்கான, நான் சென்று வந்த பயண திட்டத்தை தெரிவித்தால், நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். http://tiny.cc/ewgg...
-
"இது தான் காலம் காலமாக நீங்கள் செய்வது. கிறிஸ்தவம் வந்த பிறகு தான் தமிழ் பெருமை வளர்ந்தது அல்லவா? நல்லது அந்த நினைப்போடு நீங்கள்...
-
இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்-ஹோல்கர் கேர்ஸ்டன் - புத்தகம். ரயில் பயணத்தின் போது, இந்த புத்தகம் வாங்கினேன். படிக்க மிக சுவராசியமாக இருக்...
No comments:
Post a Comment